Author: mmayandi

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் – சிந்துவும் சாய் பிரனீத்தும் முதல் சுற்றில் வெற்றி!

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து மற்றும் சாய் பிரனீத் ஆகியோர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். முதல் சுற்றில்…

பிரதமர் அலுவலகத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை கையாள முடியாது: ரகுராம் ராஜன்

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மிகவும் பெரியது என்றும், அதை பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளின் வழியாக மட்டுமே கையாள முடியாது என்றும் விமர்சித்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்…

நரேந்திர மோடி பற்றிய கேள்விக்கு நாகலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண் அளித்த தைரியமான பதில்.

நாகலாந்து: நாகலாந்தில் வருடந்தோறும் மிஸ்.கோஹிமா அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. இவ்வருடம் இதில் வெற்றி பெற்ற ஒரு பதினெட்டு வயது பெண் மிகவும் தைரியமாக கூறிய கருத்து…

பாரதீய ஜனதாவுக்கு விரைவில் புதிய தேசிய தலைவர்: அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் புதிய தேசிய தலைவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார் தற்போதைய தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா. பாரதீய ஜனதாவைப்…

அதிக பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி நிர்ணயம் – விதிமுறையை நீக்கியது ஐசிசி

துபாய்: நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகளில், வெற்றியை நிர்ணயிப்பதற்கான சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற அணியை நிர்ணயிக்கும் விதிமுறையை ஐசிசி…

சென்னை மாநகரில் பிரபலமாகி வரும் மாண்டரின் சைனீஸ்

சென்னை: தமிழக தலைநகரில் மாண்டரின் சைனீஸ் கற்றுக்கொள்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கான தனியார் பயிற்சியகங்களில் ஒவ்வொரு வருடமும் கற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை 20%…

வாடகை பாக்கி வாடிக்கையானது – வீட்டு வசதி வாரியம் செய்தது என்ன?

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது குடியிருப்பு வளாகங்களில் வசித்து வந்தும், நீண்ட காலமாக வாடகை செலுத்தாதவர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட்டுள்ளது. சென்னையிலுள்ள பீட்டர்ஸ் காலனியில்…

விளையாட்டால் வினையாற்றிய அஸ்வின் – பஞ்சாப் அணியில் நீடிப்பார்?

மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து டெல்லி கேபிஸ்டல்ஸ் அணிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கிங்ஸ் லெவன் அணி நிர்வாகத்தை, அம்முடிவை மறுபரிசீலனை செய்ய…

உலகின் மூன்றாவது சிறந்த டெஸ்ட் கேப்டன் ஆனார் விராத் கோலி!

மும்பை: புனே டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கிடைத்த வெற்றியை அடுத்து, உலகின் மூன்றாவது வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் மற்றும் இந்தியாவின் முதல் சிறந்த டெஸ்ட் கேப்டன்…

தொலைபேசி தீவிரவாதிகளுக்குத்தான் அதிகம் பயன்படுகிறதாம் – காஷ்மீர் ஆளுநர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொலைபேசி சேவையைவிட மக்களின் வாழ்க்கைதான் முக்கியம் மற்றும் தொலைபேசி சேவை மக்களைவிட தீவிரவாதிகளுக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது என்று பேசியுள்ளார் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால்…