Author: mmayandi

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருக்கும்: எதிர்பார்க்கும் ஆர்எஸ்எஸ்

நாக்பூர்: அயோத்தி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக அமையும் என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) எதிர்பார்க்கிறது என்று அதன் சரகர்யாவா சுரேஷ் ஜோஷி வெள்ளிக்கிழமை…

சிறிய மந்த நிலைக்குப் பிறகு மீண்டும் தீவிரமடையும் பருவ மழை!

சென்னை: வடகிழக்குப் பருவமழை இறுதியாக புதன்கிழமை தமிழ்நாட்டை அடைந்ததால், அக்டோபர் 20 முதல் சென்னையில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. கடந்த வியாழன் காலையில் தொடர்ச்சியான மழை…

9 மாதமே பதவிகாலம் – என்னசெய்ய முடியும் சவுரவ் கங்குலியால்?

மும்பை: பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலியின் பதவிகாலம் 9 மாதங்கள் மட்டுமே என்பதால், பிசிசிஐ அமைப்பின் மேம்பாட்டிற்காக அவர் பெரிதாக செய்துவிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.…

டிக்டாக் செயலியின் மீது பாய்ந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்!

நியூயார்க்: மக்களின் போராட்டங்களை சென்சார் என்ற பெயரில் மறைத்து, சீன அரசின் கையாளாக செயல்படும் டிக்டாக் செயலியின் சேவை நமக்குத் தேவையா? என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனத்…

விரைவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – அயோத்தி பகுதியில் பாதுகாப்பை இறுக்கும் மத்திய அரசு!

அலகாபாத்: அயோத்தி வழக்கில் அடுத்த 23 நாட்களுக்குள் இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்த அயோத்தி…

தனியார் கல்வி நிறுவன பெண் ஊழியர்களுக்கும் பேறுகால சலுகைகள் – எங்கே?

திருவனந்தபுரம்: அரசு கல்வி நிறுவனங்களைப்போல், தனியார் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்டப் பெண்களுக்கு பேறுகால விடுப்பும் சலுகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கேரள மாநில அரசு.…

மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டுமெனக் கூறிய கங்குலி – எதற்காக?

கொல்கத்தா: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர் நடப்பது பிசிசிஐ கையில் இல்லை எனவும், அதை முடிவுசெய்ய வேண்டியது இருநாட்டுப் பிரதமர்கள்தான் என்றும்…

ராஞ்சி டெஸ்ட் போட்டியைக் காண வருகிறார் மண்ணின் மைந்தன் தோனி?

ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கு ஜார்க்கண்ட் மண்ணின் மைந்தன் மகேந்திர சிங் தோனி…

வங்கி கடன் நடவடிக்கைகள் 2 ஆண்டுகளில் மிகக் குறைந்துள்ளன: புதிய தகவல்

புதுடெல்லி: இந்திய வங்கிகளின் கடன் வளர்ச்சி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஒலிம்பிக் தகுதி ஹேண்ட்பால் போட்டி – சவூதியிடம் தோற்ற இந்தியா!

கத்தார்: ஒலிம்பிக் ஹேண்ட்பால் விளையாட்டிற்கான ஆசியப் பிரிவு அணிகளுக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில், இந்திய அணி சவூதி அரேபியாவிடம் தோற்றுப்போனது. 35-24 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது சவூதி…