Author: mmayandi

உலகின் உயரமான துபாய் கட்டடத்தில் மின்னிய ஷாருக்கானின் பெயர்! – ஏன்?

துபாய்: பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கானின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சிறப்பிக்கும் விதமாக, துபாயிலுள்ள உலகின் உயரமான புகழ்பெற்ற புர்ஜ் கலிபா கட்டடத்தில் அவரின்…

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரிய மோதல் – டெல்லியில்!

புதுடெல்லி: இந்திய தலைநகரில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்ததோடு, 17 வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது என்ற தகவல்…

ஜப்பான் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் & பெண்கள் ஹாக்கி அணிகள் விளையாடும்..!

புபனேஷ்வர்: ஜப்பானில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதிபெற்றுள்ளது. மொத்தம் 12 அணிகள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலையில்,…

மராட்டியத்தில் அரசமைக்கும் விவகாரம் – நடப்பது என்ன?

சட்டமன்ற தேர்தல் முடிந்த மற்றொரு மாநிலமான ஹரியானாவில் எப்போதோ புதிய அரசு அமைந்துவிட்ட நிலையில், மராட்டியத்தில் மட்டும் இன்னும் தேக்கநிலை உடையும் அறிகுறி தெரியவில்லை. பாரதீய ஜனதாவின்…

பாகிஸ்தானுக்கான பெரிய பிரச்சினையே பொருளாதாரம்தான்; காஷ்மீர் அல்ல – கண்டறிந்த ஆய்வு!

கராச்சி: தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சினை, பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும்தானே ஒழிய, காஷ்மீர் அல்ல என்று அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுக்கான…

1 ரன்னில் முதல் ஒருநாள் போட்டியை இழந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐசிசி…

மூன்றாவது டி-20 போட்டியையும் வென்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: இலங்க‍ை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், டி-20 தொடரை முழுமையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஏற்கனவே இரண்டு போட்டிகளில்…

5ஜி அலைக்கற்றை வசதியை அறிமுகம் செய்தது சீனா!

ஷாங்காய்: அதிவேகம் கொண்ட 5ம் தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பம் எனப்படும் 5ஜி வசதியை சீனா அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ஒரு நொடிக்கு 1 ஜிபி என்ற வகையில்,…

வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போருக்கான புதிய வசதி அறிமுகம்!

புதுடெல்லி: வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போருக்கு ஒரு புதிய வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் தங்களின் அலுவலகத்தைச் சார்ந்திருப்பதற்கு இனி தேவையிருக்காது. இதற்கு முன்னதாக, வைப்புநிதி கணக்கில்…

நாட்டில் தொடர்ந்து மோசமடையும் வேலை வாய்ப்பின்மை – ஆய்வறிக்கை தகவல்

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்ந்து மேசமடைந்துவரும் நிலையில், கடந்த மாதத்தில் அதன் அளவு 8.5% அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மைய அறிக்கை…