புதிய இந்திய வரைபடத்திற்கு நேபாளம் ஆட்சேபம் தெரிவிக்கிறதா?
காத்மாண்டு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்ட உடனேயே, இந்தியா அதன் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்தில் தவறு இருப்பதாக நேபாளம் ஆட்சேபம்…
காத்மாண்டு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்ட உடனேயே, இந்தியா அதன் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்தில் தவறு இருப்பதாக நேபாளம் ஆட்சேபம்…
புதுடெல்லி: பெயருக்குப் பின்னால் ‘OLY’ என்ற எழுத்துக்களைப் போட்டுக் கொள்வதற்கு தனக்கு அனுமதி அளித்த உலக ஒலிம்பியன் அசோசியேஷனுக்கு(WOA) தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் 6 முறை…
துபாய்: வரும் 2020ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் சில புதிய அணிகள் இணையவுள்ளன. அந்த அணிகளிலிருந்து தகுதியானவற்றைத் தேர்வுசெய்வதற்கான சில புதிய நடைமுறைகளையும் ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில்,…
ராஜ்கோட்: இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசம் நிர்ணியித்த 154 ரன்கள் இலக்கை எளிதாகக்…
மும்பை: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பான சிக்கலைத் தீர்க்கும் வகையில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை முதல்வராக்க பாரதீய ஜனதா பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை நிதின் கட்கரி…
ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கோப்பை வென்று அசத்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக,…
சென்னை: குழந்தைகள் தினத்திலாவது மொபைல் ஃபோன்களுக்கு குறைந்தபட்சம் 1 மணிநேரம் ஓய்வுகொடுத்துவிட்டு, உங்கள் குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள் என்று அறிவுரைக் கூறியுள்ளார் மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்.…
கான்பெரா: ஆஸ்திரேலியாவின் ஆண்கள் கால்பந்து அணிக்கு சமமாக, பெண்கள் கால்பந்து அணியும் ஊதியம் பெறும் வகையிலான ஒப்பந்தம் முதன்முதலாக ஏற்பட்டுள்ளது. இது உலகளவிலான ஒரு கவனிக்கத்தக்க ஒப்பந்தமாகும்.…
ஃபுளோரிடா: சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக, நாசா அனுப்பிய வாயேஜர்-2 என்ற விண்கலம், தனது பயணத்தின் ஒரு கட்டமாக, சூரியக் குடும்ப எல்லையைக் கடந்து, இன்டர்ஸ்டெல்லார்…
புதுடெல்லி: துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வழக்கறிஞர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்லர் என்று காட்டமாக கூறியுள்ளது இந்திய பார் கவுன்சில். டெல்லியின் ஒரு நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும்…