வியாபம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல அனுமதி?
புதுடில்லி: வியாபம் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவரான சங்கேத் வைத்யா, உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் 6 ஆம் தேதியன்று அனுமதி அளித்தது. எனினும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின்…