Author: mmayandi

வியாபம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல அனுமதி?

புதுடில்லி: வியாபம் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவரான சங்கேத் வைத்யா, உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் 6 ஆம் தேதியன்று அனுமதி அளித்தது. எனினும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின்…

இந்தியாவின் சொத்து மற்றும் கட்டுமானத் துறை நெருக்கடியில் உள்ளது: ரகுராம் ராஜன்

புதுடில்லி: இந்தியாவின் ரியல் எஸ்டேட், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு தொழில்கள் வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு குண்டு என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்…

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் வேலைக்கு விண்ணப்பித்த ராமநாதபுரம் காவலர்

ராமநாதபுரம்: நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளைத்…

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து பருத்தி பல்கலைக்கழகத்தில் ‘போர்க்குரல்‘!

கௌஹாத்தி: நகரின் முதன்மையான பருத்தி பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் வெள்ளிக்கிழமை ‘ரன் ஹங்க்கர்’ அல்லது ‘போர்க்குரல்‘ எழுப்பினர். இதில் பல கற்றவர்கள்,…

இன்னும் நான்கு ஆண்டுகளில் மகளிர் ஐபிஎல் போட்டிகள்: சவுரவ் கங்குலி

ஜெய்ப்பூர்: இந்திய மகளிர் அணி தங்களது முதல் பட்டத்தைத் தேடி டி20 உலகக் கோப்பை ஆண்டிற்குள் செல்லும் வேளையில், ஒரு முழு அளவிலான பெண்கள் ஐபிஎல் போட்டியை…

மாசுபாட்டால் ஆயுட்காலம் குறைவதென்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை: மத்திய அமைச்சர்

புதுடில்லி: மாசுபாட்டிற்கும் ஆயுட்காலம் குறைவதற்கும் எந்த இந்திய ஆய்விலும் கண்டறியவிலை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 5ம் தேதி மக்களவையில் தெரிவித்தார். மாசுபாட்டின் காரணமாக ஆயுட்காலம்…

2019 ஆண்டிற்கான உலகின் மிக பிரபலமான நகரங்களின் பட்டியலில் ஏழு இந்திய நகரங்கள்!

புதுடில்லி: உலகெங்கிலும் உள்ள பயணிகள் அதன் முக்கிய நகரங்கள் மற்றும் கலாச்சார மையங்களுக்கு வருகை தருவதால், இந்தியா சீராக ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருகிறது.…

தண்டனையில் மிகுந்த மகிழ்ச்சி: தெலுங்கானா காவல்துறைக்கு நிர்பயாவின் தாய் பாராட்டு!

புதுடில்லி: கடந்த 2012 ஆம் ஆண்டு மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு பலியான நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும்…

நடனத்தை நிறுத்தியதால் சுடப்பட்ட பெண்: உ.பி யில் தொடரும் வன்முறை!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய ஒரு பெண் மேடையில் திடீரென்று துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு திருமண நிகழ்வுகளில் பெண்களை…

48% இந்தியர்கள் உணவு விநியோகத்தை விரும்புகிறார்கள்: உபெர் ஈட்ஸ் கணக்கெடுப்பு!

புதுடில்லி: உபெர் ஈட்ஸ் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பின்படி, அதிகமான இந்தியர்கள் வெளியே சென்று சாப்பிடுவதை விட உணவை ஆர்டர் செய்து வருவித்து உண்பதை விரும்புகிறார்கள் என்று அதன்…