முதன்முறையாக உலக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த இந்திய மகளிர் டென்னிஸ் அணி!
துபாய்: ஃபெட் கோப்பை ஆசியா ஓசியானிக் குரூப்-1 மகளிர் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு, உலகளவிலான குரூப் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.…
துபாய்: ஃபெட் கோப்பை ஆசியா ஓசியானிக் குரூப்-1 மகளிர் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு, உலகளவிலான குரூப் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.…
மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாகியுமான ராணா கபூரை கைது செய்துள்ளனர் அமலாக்கத் துறையினர். யெஸ் வங்கி விவகாரம் நாட்டை தற்போது பொருளாதார…
ஐதராபாத்: சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக, தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். அவர் கூறியுள்ளதாவது, “புதிய…
புதுடெல்லி: மத்திய அரசின் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், தன்வசமுள்ள பங்குகள் அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது மத்திய அரசு. தற்போதைய…
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கோவா அணியை வென்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி. கோவா அணியுடன் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 2-4…
ஜாகெரப்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் லியாண்டர் பயஸ் ஜோடி வென்றாலும், ஒட்டுமொத்த அளவில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. குரேஷியா அணியை எதிர்த்து விளையாடுகிறது…
பிரஸல்ஸ்: பாகிஸ்தான் நாட்டிற்கு ஜிஎஸ்பி – பிளஸ் எனப்படும் ஏற்றுமதிக்கான சிறப்பு வரிச் சலுகை அந்தஸ்தை, மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது ஐரோப்பிய யூனியன். பாகிஸ்தானில் இருந்து…
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாநிலம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக திருவனந்தபுரத்தில் அமைச்சர் கே.ராஜுவின் மேற்பார்வையில் கேரள…
குவான்ஸு: சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள குவான்ஸுவில், கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து சரிந்ததில், மொத்தம் 70 பேர் வரை இடிபாடுகளில் சிக்கிகொண்டுள்ளனர்…
அபுதாபி: கொரோனா பீதியால் இந்தியா மற்றும் இதர 6 நாடுகளுடனான விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளது குவைத் அரசாங்கம். வளைகுடாப் பகுதியில் அமைந்த மன்னராட்சிக்கு உட்பட்ட…