Author: mmayandi

முதன்முறையாக உலக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த இந்திய மகளிர் டென்னிஸ் அணி!

துபாய்: ஃபெட் கோப்பை ஆசியா ஓசியானிக் குரூப்-1 மகளிர் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு, உலகளவிலான குரூப் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.…

முடிந்தது ரெய்டு – ராணா கபூரை கைது செய்தது அமலாக்கத்துறை..!

மும்பை: ‍யெஸ் வங்கியின் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாகியுமான ராணா கபூரை கைது செய்துள்ளனர் அமலாக்கத் துறையினர். யெஸ் வங்கி விவகாரம் நாட்டை தற்போது பொருளாதார…

தெலுங்கானாவில் சிஏஏ, என்ஆர்சி -க்கு எதிராக விரைவில் தீர்மானம் – கொதிக்கும் கேசிஆர்!

ஐதராபாத்: சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக, தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். அவர் கூறியுள்ளதாவது, “புதிய…

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தாரை வார்க்கும் மும்முரத்தில் மத்திய அரசு!

புதுடெல்லி: மத்திய அரசின் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், தன்வசமுள்ள பங்குகள் அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது மத்திய அரசு. தற்போதைய…

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் – இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது சென்னை அணி..!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கோவா அணியை வென்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி. ‍கோவா அணியுடன் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 2-4…

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச்சுற்று போட்டிகள் – பின்தங்கிய இந்திய அணி!

ஜாகெரப்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் லியாண்டர் பயஸ் ஜோடி வென்றாலும், ஒட்டுமொத்த அளவில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. குரேஷியா அணியை எதிர்த்து விளையாடுகிறது…

பாகிஸ்தானுக்கு சிறப்பு வரிச்சலுகை அந்தஸ்து – 2 ஆண்டுகள் நீட்டிப்பு!

பிரஸல்ஸ்: பாகிஸ்தான் நாட்டிற்கு ஜிஎஸ்பி – பிளஸ் எனப்படும் ஏற்றுமதிக்கான சிறப்பு வரிச் சலுகை அந்தஸ்தை, மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது ஐரோப்பிய யூனியன். பாகிஸ்தானில் இருந்து…

கேரளாவில் பறவைக் காய்ச்சல் – மாநிலமெங்கும் உஷார் நிலை!

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாநிலம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக திருவனந்தபுரத்தில் அமைச்சர் கே.ராஜுவின் மேற்பார்வையில் கேரள…

சீனாவில் கொரோனா ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்தது – 70 பேரின் நிலை?

குவான்ஸு: சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள குவான்ஸுவில், கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து சரிந்ததில், மொத்தம் 70 பேர் வரை இடிபாடுகளில் சிக்கிகொண்டுள்ளனர்…

கொரோனா பீதி – 7 நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு தடைவிதித்த குவைத்!

அபுதாபி: கொரோனா பீதியால் இந்தியா மற்றும் இதர 6 நாடுகளுடனான விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளது குவைத் அரசாங்கம். வளைகுடாப் பகுதியில் அமைந்த மன்னராட்சிக்கு உட்பட்ட…