Author: mmayandi

கிளப் அணிகளுக்கான கால்பந்தாட்டப் போட்டி ஒத்திவைப்பு – எதனால்?

பார்சிலோன்: மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆர்சினல் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, பிரீமியர் லீக் ஒத்திவைத்துள்ளது. நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அன்ட் ஒலிம்பியாகோஸ் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

ஐ-லீக் கால்பந்து தொடர் – மோகன் பகான் அணிக்கே சாம்பியன் பட்டம்!

மும்பை: இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ-லீக் கால்பந்து தொடரில், புள்ளிகள் அடிப்படையில் மோகன் பகான் அணி சாம்பியன் பட்டம் வெல்வது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளது.…

ஒப்புதல் கிடைத்தும் ரயில்களை இயக்காதது ஏன்? – பொதுமக்கள் குமுறல்!

மதுரை: ஒப்புதல் கிடைத்தப் பிறகும், மதுரை – உசிலம்பட்டி இடையிலான இரண்டாவது அகல ரயில் பாதையில், ரயில்களை இயக்குவது தொடர்ந்து தள்ளிப்போகிறது என்று புகார் எழுப்புகின்றனர் பொதுமக்கள்.…

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் – சாதிப்பார்களா சிந்துவும் சாய்னாவும்..?

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய நட்சத்திரங்கள் சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு…

முதல் ஒருநாள் போட்டி நடக்குமா? – அனைத்தும் மழையின் கையில்..!

சிம்லா: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே இமாச்சலின் தரம்சாலாவில் நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்தாகலாம் என்று கூறப்படுகிறது. மார்ச் 12ம் தேதி(நாளை) இப்போட்டி…

வாழ்நாளை அதிகரிக்கும் கல்லூரி கல்வி – அமெரிக்க ஆய்வு கூறுவதென்ன?

அலபாமா: கல்லூரி படிப்பு(பட்டப்படிப்பு) முடித்தவர்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது என்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கல்வி மட்டுமே மனிதருக்கு அழியாத செல்வம். நல்ல வாழ்க்கை, நற்பெயருடன் ஆயுளையும்…

தேசிய கட்சிகள் வாரிக்கொண்ட நன்கொடை எவ்வளவு? – 15 ஆண்டு புள்ளிவிபரம் வெளியீடு!

புதுடெல்லி: கடந்த 15 ஆண்டுகளில், இந்தியாவின் தேசியக் கட்சிகள் மொத்தமாக வசூலித்த நன்கொடை ரூ.11 ஆயிரத்து 234 கோடிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தளவு நிதி,…

சபரிமலை மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் – வேண்டுகோள் விடுக்கும் தேவசம் போர்டு

கொல்லம்: சபரிமலையில் மார்ச் 14 முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாமென தேவசம் போர்டு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.…

கை குலுக்கல் இல்லாத இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்..?

மும்பை: கொரோனா அச்சம் காரணமாக, சில நாட்களில் தொடங்கவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில், வழக்கமான கைகுலுக்கும் நிகழ்வுகள் இடம்பெறாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா…

கூடுதல் விடுமுறையை கொடுத்துப் பறித்த சிக்கிம் மாநில அரசு!

காங்டாக்: தனது ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் வழங்கி வந்த விடுமுறையை ரத்துசெய்து, இனிமேல், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் மட்டுமே விடுப்பு என்று அறிவித்துள்ளது சிக்கிம்…