Author: mmayandi

கொரோனா தடுப்பு நடவடிக்கை – இஸ்ரேல் பிரதமரின் நோக்கம் என்ன?

ஜெருசலேம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யகு என்று குற்றம்சாட்டுகின்றன அந்நாட்டு எதிர்க்கட்சிகள். இஸ்ரேலிலும்…

ஒலிம்பிக்கில் கபடி – முயற்சிகளை முன்னெடுப்போம் என்கிறார் கிரண் ரிஜிஜூ

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் கபடியையும் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றுள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. நாடாளுமன்றத்தில் பேசும்போது அமைச்சர்…

தற்காலிக ஓய்வுநேரத்தை டிக்டாக்கில் செலவிட்ட யஸ்வேந்திர சஹல்!

மும்பை: கிரிக்கெட் தொடர்கள் ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தனது ஓய்வுநேரத்தில் டிக்டாக் மூலமாக, தன் ரசிகர்களிடம் பேசியுள்ளார் யஸ்வேந்திர சஹல். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ரத்து…

கொரோனா வைரஸ் பரவலை இந்தியா கையாளும் முறை – WHO பிரதிநிதி கூறுவது என்ன?

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம்(WHO) அளித்திருக்கும் வழிமுறைகளை இந்தியா இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும், இந்தியாவின் செயல்பாடு விரிவாகவும் வலுவானதாகவும்…

வங்கதேசத்தில் நடத்தப்பட்ட பிரமாண்ட பிரார்த்தனைக் கூட்டம் – அதிகரித்துள்ள பீதி..!

டாக்கா: வங்கதேசத்தின் ராய்ப்பூரில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தால், ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இக்கூட்டத்தில் சுமார் 10000 பேர் கலந்துகொண்டார்கள் என்று…

கொரோனா பரவல் – தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

சென்ன‍ை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. * தமிழ்நாட்டின் பிரதான மற்றும் முக்கிய கோயில்களில் மார்ச் 31வரை பக்தர்கள்…

பூனைகளுக்கான மருந்து மனித கொரோனாவை அழிக்க உதவுமா? – புதிய தகவல்

சிங்கப்பூர்: பூனைகளுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ்கள் மற்றும் லுக்கேமியா தொடர்பான நோய்களைக் குணப்படுத்த உதவும் ஒரு ஆன்டிவைரஸ் மருந்து, மனிதர்களைத் தாக்கும் கொரோனாவை குணப்படுத்த உதவலாம் என்ற…

ஐபிஎல் தொடர் – வெவ்வேறு கால அட்டவணைகளை கையில் வைத்திருக்கும் பிசிசிஐ!

மும்பை: ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டியைத் துவக்க முடியாத நிலையில், அப்போட்டிக்கான 8 மாறுபட்ட அட்டவணைகளை வழங்கியுள்ளது பிசிசிஐ. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…

வெளிநாடு வாழ் இந்தியர்களில் எத்தனை பேருக்கு கொரோனா..?

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில், அவர்களில் 255 பேர் ஈரானிலும், 12 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், 5 பேர்…

மோடி அரசின் சமூகப் பதிவேடு குறித்து அன்றே எச்சரித்த அதிகாரி!

புதுடெல்லி: இந்திய அரசின் சர்ச்சைக்குரிய சமூகப் பதிவேடு தயாரிக்கும் பணியில் பங்களித்த இந்தியாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், இந்தப் பதிவேடு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தனியுரிமை…