Author: mmayandi

ஒலிம்பிக் தொடர் – ஒருவழியாக இறங்கி வருகிறதா ஜப்பான் அரசு?

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரை ஒத்திப்போடுவது தொடர்பாக ஜப்பான் அரசு யோசிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டியைச் சேர்ந்த 2 அதிகாரிகள், “ஒலிம்பிக் தொடரை…

கொரோனா வைரஸ் தடுப்பு – ரூ.2570 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் சார்பில் ரூ.2570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.…

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு அதிகபட்சம் ரூ.4500 – நிர்ணயித்த மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிகபட்சமாக ரூ.4500 வசூலிக்கலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதியளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக…

கொரோனாவால் பாதிக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள் – திமுக தாராள நிதியுதவி

சென்னை: கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில், திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத…

டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் வெற்றியை காலிசெய்யுமா கொரோனா வைரஸ்..?

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தால், அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைவார் என்று தகவல்கள் கூறுகின்றன. அவர் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்து…

ரத்துசெய்யப்படும் பயணச் சீட்டுகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ரத்துச‍ெய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே. மேலும், அமலில் உள்ள விதிமுறைகளிலும் சில மாற்றங்களைக்…

தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு வேண்டுகோள் விடுக்கும் ஐ.நா. அவை

நியூயார்க்: உலக நாடுகளின் தண்டனை நடைமுறைகளிலிருந்து தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டுமென ஐ.நா. சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; தூக்கு தண்டனை என்று வருகையில், ஐக்கிய நாடுகள்…

வீட்டிலிருந்தே பணிபுரிவோருக்கு இலவச பிராட்பேண்ட் சேவை – பிஎஸ்என்எல் சலுகை!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வீட்டிலிருந்தே பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர்களுக்கு, 1 மாத காலம் வரையில் இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும்…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – ஒவ்வொரு துறைக்கும் தனி அதிகாரி நியமனமா?

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், பொதுமக்களின் கேள்விகளுக்கு தரப்படும் பதிலில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு துறைவாரியாக தனி அதிகாரியை நியமிக்கும் திட்டம் உள்ளதாக…

துணை மருத்துவப் படிப்புகள் – மாணாக்கர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை!

சென்னை: தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கு, மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்…