Author: mmayandi

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா டூ கனடா பயணம் செய்த ஹாரி தம்பதியினர்!

வாஷிங்டன்: கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்தாலும், தங்கள் வழி தனி வழி என்ற வகையில், அமெரிக்காவிலிருந்து சாலை வழியாக, கனடாவிற்கு சென்றடைந்துள்ளனர் பிரிட்டன் இளவரசர் சார்லஸின்…

தனிமைப்படுத்தல் இடமாக மாறவுள்ள விளையாட்டு ஸ்டேடியங்கள் – மாநில அரசுகள் மும்முரம்!

புதுடெல்லி: நாடெங்கிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் கொரோனாவை சமாளிக்கும் வகையில் மும்முரமாகத் தயாராகி வருகின்றன. சில மாநிலங்கள், பெரிய ஸ்டேடியங்களை கொரோனா வைரஸ் தொற்றியோரை…

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப்ரல் 2 முதல் ரூ.1000 & பொருட்கள் இலவசம்!

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது…

ஊரடங்கின்போது காவல்துறையினர் லத்தி வைத்திருக்கவோ, மக்களைத் தாக்கவோ கூடாது – புதிய அறிவுறுத்தல்

சென்னை: ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் கையில் லத்தி வைத்திருக்கக்கூடாது என்றும், பொதுமக்களை அடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

கொரோனா தடுப்பிற்கென தனி பேக்கேஜ் அறிமுகம் செய்த சொகுசு ஹோட்டல்!

ஜெனிவா: சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் ஒன்று, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்வைத்து தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

கொரோனா தொற்று சிகிச்சைக்காக 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகள்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகளைக் கட்டும் பணி துவங்கியள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் மத்திய…

ஒலிம்பிக்கை ஒத்திவைப்பதென்பது கடும் சவாலானது – புலம்புகிறார் ஐஓசி தலைவர்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியை அடுத்தாண்டு நடத்த முயற்சிக்கப்படும் என்றாலும், அந்த முயற்சி கடும் சவால் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாக்.…

பால் விற்பனை நேரம் என்ன? – விபரம் வெளியீடு!

சென்னை: வெள்ளியன்று (மார்ச் 27) அதிகாலை 3.30 மணிமுதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படும் என்று பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்…

கொரோனா அச்சுறுத்தல் – ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

புதுடெல்லி: உறுதிசெய்யப்பட்ட (கன்ஃபார்ம்) ரயில் டிக்கெட்டுகளுக்கான தொகை தானியங்கு முறையில் திரும்ப வழங்கப்படும் என்றும், ரயில்வே சார்ந்த தயாரிப்பு யூனிட்டுகள் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அத்தியாவசியப்…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 – 8ம் வகுப்பு மாணாக்கர்கள் ஆல்பாஸ் – காரணம் கோவிட் 19!

புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணாக்கர்கள் அனைவரும், இறுதியாண்டு தேர்வெழுதினாலும் எழுதாவிட்டாலும் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள்(பாஸ்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய…