Author: mmayandi

தமிழகம் – ஏப்ரல் 30 வரை நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு!

சென்னை: தமிழகத்தில் அனைத்து நீதிமன்றப் பணிகளும் வரும் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையில் உயர்நீதிமன்ற…

நிஜாமுதீன் மாநாட்டு செய்திகள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?

புதுடெல்லி: நிஜாமுதீன் மத மாநாடு தொடர்பாக, பத்திரிகைகள் பொய் பரப்புரைகளை மேற்கொள்வதை தடைசெய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில், பத்திரிகைகளின் குரலை ஒடுக்க முடியாது என்று பதிலளித்துள்ளது உச்சநீதிமன்றம்.…

கொரோனா பரவல் – 25 ஏழை நாடுகளுக்கு கடன் வழங்கும் ஐஎம்எஃப்!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்). உலகை ஆட்டிப்படைத்து வரும்…

ஊரடங்கால் அதிகரிக்கும் ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள்!

புதுடெல்லி: ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இக்காலகட்டத்தில், ஆன்லைன் முறையிலான மருத்துவ ஆலோசனைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 22 முதல்…

கொரோனாவால் மனிதனை வெல்ல முடியாது: பிரிட்டன் அரசி

லண்டன்: கொரோனா வைரஸால் மனிதனை வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத். ஈஸ்டர் தின விழாவையொட்டி மக்களுக்கு விடுத்த செய்தியில் அவர் இதைத்…

மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!

சென்னை: ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தடையுத்தரவு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடையும்…

மார்ச்சில் குறைந்தது சில்லறைப் பணவீக்கம்!

புதுடெல்லி: உணவுப் பொருட்களின் விலை குறைவால், நாட்டின் சில்லறைப் பணவீக்கம், மார்ச் 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 5.91% என்பதாகக் குறைந்துள்ளது. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில்…

கொரோனா – குணமடைந்தவரின் ரத்தம் பாதிக்கப்பட்டவருக்கு பயன்தரும் என்கிறார் எய்ம்ஸ் இயக்குநர்!

புதுடெல்லி: கோவிட்-19 வைரஸ் தாக்கி குணமடைந்தவரின் ரத்தத்தை, பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா. இதுகுறித்து…

விஸ்டன் விருது ரோகித் ஷர்மாவுக்கு இல்லையா? – லட்சுமண் அதிர்ச்சி

ஐதராபாத்: சமீபத்தில் வெளியிடப்பட்ட விஸ்டன் விருதுபெறுவோர் பட்டியலில், இந்திய அதிரடி மன்னன் ரோகித் ஷர்மாவின் பெயர் இடம்பெறாதது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் லட்சுமண்.…

காய்கறிகள் விற்பனை – சென்னையில் புதிய மையங்களை துவக்கிய தோட்டக்கலைத் துறை!

சென்னை: கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்த அம்மா பூங்காவில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை மையத்தைத் துவக்கியுள்ளது தமிழக தோட்டக்கலைத் துறை. இதுகுறித்து கூறப்படுவதாவது; தோட்டக்கலைத்துறை மூலமாக, சென்னையில்…