தமிழகம் – ஏப்ரல் 30 வரை நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு!
சென்னை: தமிழகத்தில் அனைத்து நீதிமன்றப் பணிகளும் வரும் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையில் உயர்நீதிமன்ற…