Author: mmayandi

நீட் & ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்ப திருத்த தேதி நீட்டிப்பு!

புதுடெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு செயல்பாட்டின் முதன்மைத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைத் திருத்தம் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை சார்பாக கூறப்பட்டிருப்பதாவது;…

வேளாண் பொருள் விநியோகம் – 24 மணிநேர உதவி மையம் தொடக்கம்!

புதுடெல்லி: மாநிலங்கள் இடையே வேளாண் பொருட்களின் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறும் வகையில், 24 மணிநேர உதவி மையம் ஒன்றை மத்திய அரசு தொடங்குகிறது. இன்று முதல்(ஏப்ரல்…

பணிக்கு வரவில்லை என்றால் டிஸ்மிஸ் – அதிகாரிகளை எச்சரித்த அரசு!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலால், நெருக்கடியான நிலையில் நாடு இருக்கும்போது, பணிக்கு வராத அதிகாரிகள் விடுவிக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளது மத்திய அரசு . மத்திய அமைச்சகர்கள் மற்றும்…

25 மாணாக்கர்களுக்கு குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு – ஏன்?

சென்னை: தமிழகத்தில் 25 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனையால்,…

கொரோனா விழிப்புணர்வு – ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரக நாட்டில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை, ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்டனர் அந்நாட்டு காவல்துறையினர். தற்போதைய சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்திலும்…

மேகாலயா மாநிலத்திலும் நுழைந்தது கொரோனா வைரஸ்!

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 2,334 பேர் கொரோனா வைரஸ்…

“வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு கடினமான காலம்தான்”

மும்பை: மைதானத்தில் இறங்கி பயிற்சியில் ஈடுபட முடியாமல் இருப்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு கடினமான காலகட்டம்தான் என்றுள்ளார் இந்திய அணியின் முன்னாள் உடற்தகுதி பயிற்சியாளர் சங்கர் பாசு.…

கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருமளவில் குறைக்க முடிவுசெய்த நாடுகள்!

வியன்னா: கச்சா எண்ணெயை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்துவரும் நாடுகள், தங்கள் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவுக்கு குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும்…

21 நாள் ஊரடங்கில் இந்தியா இழந்தது ரூ.7.50 லட்சம் கோடிகளா..?

கடந்த 21 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கால், தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு கூடங்கள் மூடப்பட்டன. மேலும், அனைத்துவிதமான போக்குவரத்துகளும் முடிவடைந்தன. வேளாண்மை, மருத்துவம்,…

ஜடேஜாதான் அந்த விஷயத்தில் பெஸ்ட் – இது பிராட் ஹாக் கணிப்பு!

மெல்போர்ன்: இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் யார் என்றால், அவர் சாட்சாத் ஜடேஜாதான் என்று தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக். யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும்…