தடுப்பூசி கண்டறியும்வரை இயல்புநிலை கிடையாது: ஸ்பெயின் பிரதமர்
மாட்ரிட்: கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்புநிலை திரும்பாது என்று விரக்தியாக கருத்து வெளியிட்டுள்ளார் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ். கொரோனா தொற்றால், மிக…
மாட்ரிட்: கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்புநிலை திரும்பாது என்று விரக்தியாக கருத்து வெளியிட்டுள்ளார் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ். கொரோனா தொற்றால், மிக…
ஹராரே: கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஆப்ரிக்காவின் பல நாடுகளில் உணவு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆப்ரிக்காவில்…
சென்னை: கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் விதிக்கப்பட்ட 21 ஊரடங்கை மையமாக வைத்து, திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளனர். படத்தின் பெயர் ’21 டேய்ஸ்’. அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்…
லண்டன்: வரும் 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே, கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது ஹாவர்ட் பல்கலைக்கழகம். ஹார்வர்டு பல்கலை…
மும்பை: கொரோனா நிதித் திரட்டும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கு சாத்தியமில்லை என்று தன் கருத்தைக் கூறியுள்ளார் இந்திய முன்னாள்…
பாரிஸ்: கொரோனா வைரஸ் பரவலால் பிரான்ஸ் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 15000 ஐ தாண்டிவிட்டது. இது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 24…
சிட்னி: காலி மைதானத்தில் உலகக்கோப்பை டி-20 தொடர் நடத்தப்படுவதை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.…
மும்பை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பங்களிக்கும் இந்திய கால்பந்து சங்கம் மற்றும் வீரர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது ஆசிய கால்பந்து கூட்டமைப்பு. பிரதமர் நிவாரண நிதிக்கு,…
மும்பை: நடப்பு நிதியாண்டிற்கான தங்க சேமிப்புப் பத்திரங்கள், மத்திய அரசின் சார்பில் 6 கட்டங்களாக வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி . இதுகுறித்து, ரிசர்வ் வங்கி தரப்பில்…
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப். கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக…