Author: mmayandi

ஏப்ரல் இறுதியில் திறக்கப்படுகின்றன கேதார்நாத் & பத்ரிநாத் கோயில்கள்!

டெஹ்ராடூன்: பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களை இம்மாத (ஏப்ரல்) இறுதியில் திறப்பதற்கு உத்ரகாண்ட் மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில்களின் தலைமை பூசாரிகள்,…

100 நாள் வேலைவாய்ப்பு – ஊதியத்தை உயர்த்திய தமிழக அரசு!

சென்னை: 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் ரூ.229 என்பதிலிருந்து ரூ.256 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவிலிருந்து 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது…

கொரோனா – ரஷ்யாவில் 2ம் உலகப்போர் வெற்றிதின விழா கொண்டாட்டம் ஒத்திவைப்பு!

மாஸ்கோ: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இரண்டாம் உலகப்போரில் கிடைத்த வெற்றியை நினைவுகூறும் வகையிலான, ரஷ்ய வெற்றி தின விழா கொண்டாட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர்…

மின்னணுப் பொருட்கள் – ஏப்ரல் 20 முதல் ஆன்லைன் முறையில் வாங்க அனுமதி!

புதுடெல்லி: சில குறிப்பிட்ட துறைகளுக்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வின் காரணமாக, மொபைல், தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆன்லைன்…

இந்தியாவிற்கான உணவு தானிய உற்பத்தி இலக்கு 298.3 மில்லியன் டன்கள்..!

புதுடெல்லி: 2020-21ம் ஆண்டிற்கான நாட்டினுடைய உணவு தானிய உற்பத்தி இலக்கு 298.3 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். வேளாண்…

இத்தாலியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட ஐரோப்பிய ‍ஆணையம் – ஏன்?

பிரசல்ஸ்: இத்தாலியில் கொரோனா வைரஸ் வீரியம் காட்டத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே, அந்நாட்டிற்கு ஐரோப்பிய ஆணையம் உதவாமல் போனதற்காக, தற்போது காலங்கடந்த பகிரங்க மன்னிப்புக் கேட்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய…

ஏப்ரல் 20 முதல் இயங்க பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி – கட்டுப்பாடுகள் என்ன?

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள், ஏப்ரல் 20ம் தேதி முதல் இயங்கலாம் என்று அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். ஊரடங்கு, மத்திய அரசால் மே 3ம்…

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் தென்கொரிய நிறுவனங்கள் – ஏன்?

சென்னை: சீனாவில் செயல்படும் தென் கொரிய நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் துவங்க விரும்புகின்றன. அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரே, தென்கொரிய…

கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பென்ன?

சென்னை: ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க, தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அளித்துள்ளது. ஊரடங்கு நாட்களில் சிரமத்திற்கு…

வைரலாகப் பரவிவரும் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பிரபல நாடக இயக்குநர் டி.வி.வரதராஜன் தயாரித்த குறும்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய…