ஏப்ரல் இறுதியில் திறக்கப்படுகின்றன கேதார்நாத் & பத்ரிநாத் கோயில்கள்!
டெஹ்ராடூன்: பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களை இம்மாத (ஏப்ரல்) இறுதியில் திறப்பதற்கு உத்ரகாண்ட் மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில்களின் தலைமை பூசாரிகள்,…