Author: mmayandi

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

லண்டன்: கொரோனா பரவல் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது ஊழியர்கள் 12,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தேவைக்கதிகமான…

வயநாட்டு மக்களுக்கு ராகுல் காந்தியின் புதிய உதவி!

கோழிக்கோடு: தனது சொந்த தொகுதியான வயநாட்டைச் சேர்ந்த சுமார் 1000 சிறுநீரகம் / கல்லீரல் நோயாளிகளின் மருத்துவச் செலவுக்குப் பொறுப்பேற்றுள்ளார் ராகுல் காந்தி. கடந்த 2019 மக்களவைத்…

குஜராத்தில் அதிக கொரோனா மரணத்திற்கு என்ன காரணம்?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுவரும் அதிகளவிலான கொரோனா இறப்பிற்கு, கொரோனா வைரஸின் L-வகை திரிபு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த L-வகை திரிபு, கொரோனா வைரஸ்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை!

லாகூர்: ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு, அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர…

ஆப்ரிக்காவில் ஆரம்பமே இப்போதுதான் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஜெனிவா: ஆப்ரிக்க கண்டத்தில் கெரோனா வைரஸ் தொற்று ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்றும், அடுத்த சில மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கும் என்றும் நிபுணர்கள்…

89 வயது மாரத்தான் வீரர் அம்ரிக் சிங் கொரோனாவால் மரணம்!

லண்டன்: புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான அம்ரிக் சிங், கொரோனா தொற்று காரணமாக, தனது 89வது வயதில் லண்டனில் காலமானார். அவர் கடைசியாக கூறிய வார்த்தைகளை…

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் – தரவரிசை பட்டியல் வெளியீடு!

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கவுள்ளதையடுத்து, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 2020 – 21ம் கல்வியாண்டுக்கான முதுநிலை…

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி – முக்கியப் பங்காற்றும் கொல்கத்தா பெண்!

லண்டன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவில், கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்மணியும் இடம்பெற்று முக்கியப் பங்காற்றி வருகிறார். சந்திரா தத்தா என்ற 34…

வருமான வரித்துறை சார்பில் வெளியான பரிந்துரைகளால் நிதியமைச்சகம் கோபமா?

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரி வருவாயை உயர்த்துவதற்காக, வருமான வரித்துறை சார்பில் வெளியான பரிந்துரைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலைத்…

கூட்டுப் பிரார்த்தனை – ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு தொற்றிய கொரோனா!

சென்னை: கூட்டுப் பிரார்த்தனை நடத்தியதால், சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 15 பேரில், ஒரு தம்பதியர் தூய்மைப்…