Author: mmayandi

2வது & 3வது அலை வரலாம் – கொரோனா குறித்து எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

பாரிஸ்: தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரை, நாடுகள் வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம்…

புவிசார் குறியீட்டைப் பெற்றது மணிப்பூரின் கருப்பு அரிசி..!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் பிரபல அடையாளமான கருப்பு அரிசிக்கு, புவிசார் குறியீடு(GI – Geographical Indication) கிடைத்துள்ளது. இந்த அரிசி அந்த மாநில மக்களால் ‘சக்கோவா’ என்று…

கொரோனா அச்சுறுத்தல் – நவாஸ் ஷெரீப் அறுவை சிகிச்சை ஒத்திவைப்பு

லாகூர்: கொரோனா நெருக்கடி காரணமாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு மேற்கொள்ளவிருந்த அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஊழல் வழக்கில் சிறை…

ரயில்கள் நிறுத்தம் – கட்டுமான & பராமரிப்பு பணிகள் ஜரூர்!

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால், தற்போது ரயில்கள் ஓடாத நிலையில், கிடப்பிலிருக்கும் ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

ஆரோக்யா சேது செயலி பயன்பாடு – கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி!

புதுடெல்லி: கொரோனா தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் மீது ஆரோக்யா சேது செயலி கட்டாயமாக்கப்பட்டிருப்பது, அவர்களின் தனியுரிமைப் பாதுகாப்பை பெரிதும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று சாடியுள்ளார் காங்கிரஸ்…

தமிழக கொரோனா பரிசோதனை – ஒரே நாளில் 10,000 மைல்கல்லை தாண்டியது!

சென்னை: அன்றாட கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனையில், ஒரேநாளில் 10,000 பேர் என்ற எண்ணிக்கை அளவை எட்டியுள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அன்றாடம் அதிகரித்த வண்ணம்…

சம்பளத்திற்கே பணமில்லை – சில மாநகராட்சிகளின் நிதி நிலை அப்படி!

கோயம்புத்தூர்: நிதி நிலைமை மோசமாக இருப்பதால், தமிழகத்தின் சில மாநகராட்சி நிர்வாகங்கள், தம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே தடுமாறி வருகின்றன. இதனால், மாநில நிதிக்குழு சார்பில் மானியத்தை…

உலக பேட்மின்டன் தொடர் எப்போது? – தேதி விபரம் அறிவிப்பு

புதுடெல்லி: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த 2021ம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, ஒலிம்பிக் நடத்தப்படும் ஆண்டுகளில், இத்தொடர்…

மாஸ்கோவில் அப்படியொன்றும் பாதிப்பில்லை – சொல்வது நகர மேயர்!

மாஸ்கோ: ரஷ்ய தலைநகரில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை சுட்டிக் காட்டியுள்ள அந்நகர மேயர், அது மொத்த…

ராஸ் டெய்லருக்கு மூன்றாவது முறையாக கிடைத்த கவுரவம்!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது ராஸ் டெய்லருக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் சிறப்பாக சாதித்தவர்களுக்கான ‘சர் ரிச்சர்டு ஹாட்லி’ என்ற பெயரிலான விருதை…