Author: mmayandi

நாட்டின் வேலையின்மை விகிதத்தை அதிகரித்த கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் பின்விளைவுகளால், நாட்டில் நிலவும் வேலையின்மை விகிதம் 27.11% என்பதாக அதிகரித்துள்ளது என்று சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிஎம்ஐஇ எனப்படுவது…

கொரோனா தடுப்பு மருந்து – கண்டுபிடித்துவிட்டதாக இத்தாலியும் கூறுகிறது!

ரோம்: தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக கூறி, அதற்கு உரிமையையும் கோரியுள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள். இத்தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ்…

பூமிக்கு நெருக்கமான புதிய கருந்துளை கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: பூமியில் இருந்து சுமார் ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கருந்துளை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நம்முடைய சூரிய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான…

ஸ்டாலின் பாணி ராஜதந்திரத்தைப் பின்பற்றிய கிம் ஜாங் உன்..?

சியோல்: தனது நெருங்கிய வட்டாரத்தில் ஏதேனும் துரோகிகள் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறியவே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலைப் பற்றிய எதிர்மறையான தகவல்கள் கசியவிடப்பட்டதாக தகவல்கள்…

மோடி அரசின் அட்டூழியத்தை எதிர்க்கும் தெலுங்கானா முதல்வர்!

ஐதராபாத்: ஒன்று மாநிலங்களுக்கான நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தைக் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் பொட்டில் அடித்தார் போல் பேசியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். தெலுங்கானா…

பிற நாடுகளைப் போன்றே இங்கும் எதிர்பார்ப்பது சரியல்ல: தலைமைப் பொருளாதார ஆலோசகர்

புதுடெல்லி: பிற நாடுகளைப் போன்றே, இந்தியாவிலும் ஊரடங்கு காலத்திய அரசு ஆதரவை எதிர்பார்ப்பது சரியல்ல, அது செலவு கூடுதலான ஒன்று என்றுள்ளார் மோடி அரசின் தலைமை பொருளாதார…

ஆன்லைன் செஸ் தொடர் – இந்தியாவின் கோனேரு ஹம்பி வெற்றி!

புதுடெல்லி: ஆன்லைன் செஸ் தொடரில், தான் பங்கேற்ற முதல் சுற்றில் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றிபெற்ற நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்துள்ளார். இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா,…

காய்ந்து கிடக்கும் குடிமகன்கள் காசுக்கு எங்கே போவார்கள்..?

தமிழகத்தில் சென்னை தவிர, மே 7ம் தேதி முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அண்டை மாநிலங்கள் சிலவற்றில் மதுக்கடைகள்…

டெல்லியில் 45 ராணுவ வீரர்களுக்கு தொற்றிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: இந்திய தலைநகரில் 45 இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22ம்…

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து – கண்டுபிடித்ததாக அறிவித்தது இஸ்ரேல்..!

ஜெருசலேம்: தற்போது உலகை அதகளப்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், அதற்கான காப்புரிமை மற்றும் அதிகளவில் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல்…