நாட்டின் வேலையின்மை விகிதத்தை அதிகரித்த கொரோனா வைரஸ்!
புதுடெல்லி: கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் பின்விளைவுகளால், நாட்டில் நிலவும் வேலையின்மை விகிதம் 27.11% என்பதாக அதிகரித்துள்ளது என்று சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிஎம்ஐஇ எனப்படுவது…