Author: mmayandi

மருத்துவமன‍ையில் மீண்டும் முலாயம்சிங்!

லக்னோ: உடல்நலப் பிரச்சினையால் அவதியுறும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான…

‍கொரோனா பரவலுக்குப் பிந்தைய சமூகம் எப்படி இருக்கும்?

கொரோனா வைரஸ், உலக மக்களின் மனங்களில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளதாக பலர் கணிப்புகளை வெளியிடுகின்றனர். கொரோனாவுக்குப் பிந்தைய உலகில், சமூகம் பெரியளவில் மாற்றமடைந்திருக்கும்! அநாவசிய செலவுகளோ, ஆடம்பரங்களோ…

திடீர் நெஞ்சுவலி – எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன்சிங்!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், திடீர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2004 முதல் 2014ம்…

டெல்லியில் திடீரென்று ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்!

டெல்லி-நொய்டா மற்றும் அதன் அருகாமைப் பகுதியில், ஞாயிறு மதியம் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் மிக லேசானது என்பதால், இதனால் ஏதும் சேதம்…

கொரோனாவை எதிர்க்க கேரளத்திலிருந்து கிளம்பிச் சென்ற இந்தியக் குழு – எங்கே?

கொச்சி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவிசெய்யும் பொருட்டு, கேரளாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு ஒன்று அந்நாட்டிற்கு சென்றுள்ளது. தங்கள்…

சென்னையில் இயல்பு நிலைக்குத் திரும்பும் கட்டுப்பாட்டு பகுதிகள்!

சென்னை: தமிழக தலைநகரில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக, கடும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 9 தெருக்கள், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள்…

இஸ்ரேலின் தெருவிற்கு தாகூரின் பெயர் – 159வது பிறந்த நாளில் கிடைத்த கெளரவம்!

ஜெருசலேம்: பிரபல வங்கக் கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூரை கெளரவிக்கும் வகையில், இஸ்ரேலின் தெரு ஒன்றுக்கு, அவரின் பெயரை சூட்டியுள்ளது அந்நாட்டு அரசு. தாகூரின்…

அமித்ஷாவிற்கு பதிலடி தந்துள்ள மேற்குவங்க அரசு!

கொல்கத்தா: புலம்பெயர்ந்த 6 ஆயிரம் மேற்குவங்க தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. மேற்குவங்க அரசு, புலம்பெயர் தொழிலாளர்கள் வரும் ரயில்களை…

எனக்கு டிராவிட்டும் சச்சினும் செய்த உதவிகள் அதிகம் – உருகும் ரகானே!

புதுடெல்லி: கிரிக்கெட்டில் நிலைப்பெற்று சாதிப்பதற்கு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் தனக்கு பெரிதும் உதவி செய்தனர் என்று கூறியுள்ளார் ரகானே. தற்போது…

தனித்தனி இந்திய அணிகள்; அவற்றுக்கு தனித்தனி கேப்டன்கள்?

மும்பை: ஒரேநேரத்தில் வெவ்வேறு தொடர்களில் ஆடும் வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய அணிகளை தயார் செய்யும் திட்டம் தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக,…