Author: mmayandi

ஹோட்டல்கள், சுற்றுலா தளங்கள் விரைவில் திறக்கப்படுமா?

புதுடெல்லி: ஹோட்டல்களை மீண்டும் திறப்பது மற்றும் சுற்றுலாவை மறுபடியும் தொடங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள்…

வெட்டுக்கிளிகளை விரட்ட மேளம் அடிக்கச்சொல்லும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு, பறைகள், டின்கள், பாத்திரங்கள் மற்றும் டிரம்களை தட்டுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.…

டிசம்பர் 3ம் தேதி துவங்குகிறதா இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்..?

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் சுற்றுப் பயண விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 3ம் தேதி துவங்குமென…

சிபிஎஸ்இ வழங்கிய சைபர் பாதுகாப்பு கையேடுகள்!

புதுடெல்லி: ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில், பள்ளி மாணாக்கர்களுக்கான சைபர் பாதுகாப்பு கையேடுகளை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. சிபிஎஸ்இ சார்பாக, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான…

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்கும் முயற்சியில் சீனா!

காத்மண்டு: உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பொருட்டு, சீனாவின் சர்வே குழு எவரெஸ்ட் சென்றடைந்துள்ளது. உயரமான எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை…

நிதின் கட்கரியின் மதிப்பீடு ரூ.50 லட்சம் கோடிகள் – எதற்காக தெரியுமா?

புதுடெல்லி: கொரோனாவால் முடங்கியிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த, ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுவதாக கூறுகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மத்திய…

ஷோயப் அக்தரின் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது?

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து புயல் ஷோயப் அக்தர், ஒருகாலத்தில் உலகின் அதிகவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்தவர். ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ – ஷோயப் அக்தர் ஆகியோருக்கு…

விமானத்தில் மீண்டும் விரைவில் பறக்க ஆர்வம் காட்டும் மக்கள் – எங்கே?

ஷார்ஜா: மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களில் 60% பேர், விமான சேவைகள் துவங்கியவுடன் பயணம் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய…

ஷிகர் தவான் தேக்கி வைத்திருக்கும் ஆசை எது தெரியுமா?

புதுடெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வர்ணனையாளராக பணியாற்ற தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். அவர் கூறியதாவது, “கிரிக்கெட்டிற்கு பிறகான எனது…

"களத்தில் எதிரிகள், வெளியில் நண்பர்கள்; ஏனெனில் நாங்கள் பஞ்சாபிகள்"

லாகூர்: “விராத் கோலியின் காலத்தில் நான் ஆடியிருந்தால், அவரை களத்தில் அதிகம் சீண்டியிருப்பேன்; அதேசமயம் நாங்கள் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்திருப்போம். ஏனெனில் நாங்கள் இருவரும் பஞ்சாபிகள்”…