Author: mmayandi

கொரோனா பரவல் – இம்ரான்கான் அரசுக்கு பாக்., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென இம்ரான்கான் தலைமையிலான அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.…

கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் புகார்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சையில் பெரிய கவனம் செலுத்திவரும் நிலையில், கர்ப்பிணிகளுக்குத் தேவையான முறையான சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக, தேசிய பெண்கள் ஆணையம் புகார்…

இந்திய அணியில் அந்த இருவர் இருந்தால் நல்லதாம்! – இயான் சேப்பல் கூறுவது யாரை?

மெல்போர்ன்: பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக, ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இந்திய அணிக்கு, ஹர்திக் பாண்ட்யாவும், குல்தீப் யாதவும் அவசியம் தேவையானவர்கள் என்றுள்ளார் இயான் சேப்பல். இந்த இயான்…

15 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் செத்ரி..!

மும்பை: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செத்ரி, சர்வதேச கால்பந்து அரங்கில் தனது 15வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறார். தற்போது 35 வயதாகும் சுனில்…

மைக்கேல் கிளார்க்கிற்கு ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ விருது..!

கான்பெரா: ஆஸ்திரேலிய அரசின் ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ என்ற உயரிய விருது, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு,…

நடுக்கடலில், படகில்….ரோகிங்யா அகதி குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள்..!

கோலாலம்பூர்: கடலில், படகிலேயே மாதக்கணக்கில் சிக்கியிருந்து, மீட்கப்பட்ட ரோகிங்யா முஸ்லீம் அகதி குழந்தைகள், தங்களின் நரக வேதனை கொடுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ‘சேவ் த சில்ரன்’ என்ற…

டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து நோக்கி புறப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்..!

ஆன்டிகுவா: இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் விமானம் பிரிட்டனை நோக்கிப் புறப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூலை 8ம் தேதி செளதாம்ப்டன்…

எச்சிலுக்குத் தடை – இஷாந்த் ஷர்மாவின் கருத்தைக் கேட்போமா..!

புதுடெல்லி: பந்தில் எச்சில் தடவாமல் வீச வேண்டுமெனில், பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வேண்டும் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் இஷாந்த் ஷர்மா. தற்போதைய கொரோனா வைரஸ் அச்சத்தால்,…

பாகிஸ்தானில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை!

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துவிட்டதாகவும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

வேடந்தாங்கல் பிரச்சினை – மாநில வனத்துறையிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கை தொடர்பாக தமிழக வனத்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில்…