Author: mmayandi

அதிபருடன் நடந்து சென்றதற்காக மன்னிப்புக் கோரியுள்ள பென்டகன் தளபதி!

வாஷிங்டன்: லாஃபாயெட் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட இதர முக்கியஸ்தர்களுடன் தான் நடந்து சென்றதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகனின் முதன்மை தளபதி ஜெனரல் மார்க்…

ஆசியக் கோப்பை தொடர் – இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பாகிஸ்தான்!

கொழும்பு: ஆசியக் கோப்பை தொடர், இந்தாண்டு நடைபெற்றால், அது இலங்கையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் தனது உரிமையை இலங்கைக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இந்த தொடர்,…

மாநிலங்களில் ஏற்படவுள்ள மருத்துவப் பற்றாக்குறை – எச்சரிக்கும் மத்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகமுள்ள மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதங்களில் ஏற்படவுள்ள மருத்துவ வசதி பற்றாக்குறை தொடர்பாக எச்சரித்துள்ளது மத்திய அரசு. தற்போதைய…

மூடுவிழா காணும் டெல்லி கான் மார்க்கெட் உணவகங்கள்!

புதுடெல்லி: தற்போதைய தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளால், டெல்லியின் புகழ்பெற்ற கான் மார்க்கெட் பகுதியிலுள்ள 40% உணவகங்கள்(ரெஸ்டாரண்ட்டுகள்) மூடப்படுகின்றன. இந்தத் தகவல் டெல்லிவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. Cafe Turtle, Smoke…

72 வயது லாலுபிரசாத் யாதவின் டிரேட் மார்க் அடையாளம் எது?

அகில இந்திய அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்த அரசியல்வாதிகளில் பீகாரின் லாலுபிரசாத் யாதவ் முக்கியமானவர். லாலு என்றாலே, அவரின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், குர்தா, கழுத்தில்…

முதன்முதலாக வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் பேசிய ராணி எலிசபெத்!

லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், முதன்முதலாக பொது மக்களிடம் வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் பேசியுள்ளார். பிரிட்டனின் ராணியாக, கடந்த 68 ஆண்டுகளாக பதவி வகிக்கிறார் இரண்டாம்…

ஜுன் 16ம் தேதி துவங்குகிறது ஆந்திர சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர்!

விஜயவாடா: ஆந்திர சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், இம்மாதம் 16ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபை செயலாளர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ஆந்திர சட்டசபையின்…

இது மத்தியப் பிரதேச கொரோனா கூத்து! – முத்தமிட்ட சாமியார் பலி, 24 பக்தர்களுக்கு பாசிடிவ்!

இந்தூர்: கொரோனாவை குணப்படுத்துகிறேன் என்று தன் பக்தர்களின் கைகளில் முத்தமிட்ட ஒரு சாமியார் வைரஸ் தாக்கி இறந்துவிட, இதுவரை, அவரின் பக்தர்கள் 24 பேருக்கு கொரோனா வைரஸ்…

சாமானியர்களிடமிருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி: ஏடிஎம் பரிமாற்ற கட்டணம் மற்றும் ஆண்டு பராமரிப்பு கட்டணமாக, கடந்த நிதியாண்டில் மட்டும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.268 கோடியை வசூலித்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி என்ற…

நீதிமன்ற ஆவணங்களைப் பெற நீதிமன்ற விதிகளையே பின்பற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நீதிமன்ற ஆவணங்களைப் பெற வேண்டுமெனில், நீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிப்பதன் மூலமே அதைப் பெற முடியும் என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கோர முடியாது…