Author: mmayandi

‍ஒரு வீட்டின் விலை ரூ.85 – இத்தாலியின் சிறு நகரத்தில்தான் இந்த அதிசயம்!

வெனிஸ்: இத்தாலியின் சின்குஃபிரான்டி என்ற சிறிய நகரத்தில், ஒரு வீட்டின் விலை ரூ.85(தோராயமாக) என்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இத்தாலியின் தெற்கு…

‘மேக் இன் இந்தியா’, ‘சுய சார்பு’ கோஷங்கள் என்னவாயிற்று மோடி அவர்களே? – நெட்டிசன்கள் நக்கல்!

இந்திய தலைநகரின் ஒரு சுரங்க ரயில்பாதைக்கான ஒப்பந்தப் பணி, ஏல அடிப்படையில் சீன நிறுவனமான எஸ்டிஇசி -க்கு வழங்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேக் இன்…

டெல்லி சுரங்க ரயில்பாதை ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய சீன நிறுவனம்!

புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் டனல் இன்ஜினியரிங் கோ. லிட்.(எஸ்டிஇசி) நிறுவனம், டெல்லி – மீரட் இடையிலான ஆர்ஆர்டிஎஸ் வழித்தடத்தில், நியூ அசோக் நகர் மற்றும் சாஹிபாபாத்…

கொரோனாவை விட்டுவிட்டு, தரவுகளை மேலாண்மை செய்யும் குஜராத் மாநில பா.ஜ. அரசு!

அகமதாபாத்: குஜராத் மாநில பாரதீய ஜனதா அரசாங்கம் தரவுகளைத்தான் மேலாண்மை செய்கிறதே தவிர, கொரோனா வைரஸை அல்ல என்று கடுமையாக விமர்சித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள். அந்த மாநிலத்தில்…

மதங்களைவிட மனிதமே உயர்ந்தது – 26 வயது டெல்லி பெண்ணின் நேரடி அனுபவம்..!

இந்திய தலைநகர் டெல்லியில், கொரோனாவால் இறந்த ஒரு காவல்துறை அதிகாரியின் ஆதரவற்ற குடும்பத்தினர், மதத்தைவிட மனிதம் மிகப்பெரிது என்பதை உணர்ந்துள்ளனர். தம் கருத்தின்மூலம் அதை அவர்கள் வலியுறுத்தவும்…

அஃப்ரிடி குணமடைய வாழ்த்துகிறார் நம் கவுதம் கம்பீர்!

புதுடெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகித் அஃப்ரிடி, கொரோனா தொற்றிலிருந்து விரைந்து குணமடைய வேண்டுமென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் அவருக்கு ஆகாத கவுதம் கம்பீர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கம்பீரும்…

கொரோனா பிடியில் பெல்லாரி JSW ஸ்டீல் பிளான்ட் – பலருக்கு பாசிடிவ்; தனிமைப்படுத்தலில் ஆயிரக்கணக்கானோர்!

பெல்லாரி: கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள 103 கொரோனா தொற்று நோயாளிகள், JSW ஸ்டீல் பிளான்ட்டுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அந்நிறுவனம் சார்ந்த ஆயிரக்கணக்கான நபர்களை கவலை…

நரேந்திர மோடி அரசின் மீது அதிருப்தியில் இளைய தலைமுறையினர்..!

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசின் மீது இளையதலைமுறையினர் அதிருப்தியில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியின்மை, வேலையின்மை, வகுப்புவாதம் உள்ளிட்டவையே அவர்களை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளதாக…

நேபாளம் நிறைவேற்றியுள்ள மசோதா ஆதாரப்பூர்வமானதல்ல – சாடும் இந்தியா

புதுடெல்லி: இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் சர்ச்சைக்குரிய வரைபடத்தை ஆதரித்து அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மசோதா, நிரூபிக்கக்கூடிய ஒன்றல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது இந்திய…

கொரானோ தொற்று – போராட்டங்களில் பங்கேற்க வேண்டாமென ஆஸி. பிரதமர் வேண்டுகோள்!

கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், இத்தகையப் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர்…