Author: mmayandi

“கிரிக்கெட்டை விட்டே விலகும் மனநிலையில் இருந்தார் சச்சின் டெண்டுல்கர்”

கேப்டவுன்: தான் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற காலத்தில், கடும் மனஉளைச்சலில் இருந்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டை விட்டே விலகி விடலாம் என்ற முடிவில் இருந்ததாக கூறியுள்ளார்…

மீண்டும் துவங்கிய பிரீமியர் லீக் கால்பந்து – ஆர்சனலை வீழ்த்திய மான்செஸ்டர்!

மான்செஸ்டர்: மீண்டும் துவங்கியுள்ள பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், ஆர்சனல் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது மான்செஸ்டர் அணி. தற்போதைய கொரோனா உலகில், ரசிகர்கள் இல்லாமல்…

முடிகிறது தடை – ரஞ்சியில் மீண்டும் களம் காண்பாரா ஸ்ரீசாந்த்?

கொச்சின்: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வருவதையடுத்து, அவர் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது என்றுள்ளார் கேரள அணியின் பயிற்சியாளர் யோஹண்ணன்.…

பத்மஸ்ரீ விருது – இந்திய முன்னாள் கால்பந்து கேப்டன் விஜயனுக்குப் பரிந்துரை

புதுடெல்லி: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயனின் பெயர், பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது 51 வயதாகும் விஜயனின் பெயர், இந்தியக்…

பள்ளிக்கு நேரில் வரவேண்டும் – தேர்வுத்துறையின் ஏடாகூட உத்தரவு

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுத தவறிய மாணாக்கர்கள், பள்ளிக்கு நேரில் வந்து விருப்பக் கடிதம் தரவேண்டுமென்ற புதிய உத்தரவு, கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேர்வுத்துறை சார்பில்…

‘அக்சாய் சின்’ மீட்கப்பட வேண்டிய நேரமிது: லடாக் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்

புதுடெல்லி: இந்தியாவுக்கு உரிய, அதேசமயம் சீனாவின் ஆக்ரமிப்பில் உள்ள அக்சாய் சின் பகுதியை மீட்கும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் லடாக் பகுதி பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினராக…

லடாக் மோதல் – சீன இறக்குமதி ஆர்டர்கள் நிறுத்திவைப்பு

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே தற்போது லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து, சீன இறக்குமதி ஆர்டர்களை, இந்திய இறக்குமதியாளர்கள் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக,…

5 விரல்கள் வியூகத்தின் ஒரு பகுதிதான் சீன நடவடிக்கை – எச்சரிக்கும் திபெத் தலைவர்!

புதுடெல்லி: லடாக்கில் சீனாவின் சமீபத்திய நடவடிக்கையானது அதன் 5 விரல்கள் வியூகத்தின் ஒரு பகுதிதான் என்றும், திபெத்தில் நடந்ததை வைத்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் எச்சரித்துள்ளார்…

பால்வெளியில் நம்மைப் போன்று 36 வகை வேற்றுகிரக உயிர்கள்? – விஞ்ஞானிகள் கணிப்பு

லண்டன்: இந்தப் பால்வெளியில், மனிதர்களைப் போன்று நாகரீகம் அடைந்த குறைந்தபட்சம் 36 வகை வேற்றுகிரக உயிர்கள் இருக்கலாம் என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பல்லாண்டுகளாகவே,…

கொல்கத்தா சம்பவம் – மருத்துவமனையில் சேராமல் தப்பியோடிய கொரோனா நோயாளி!

கொல்கத்தா: கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 61 வயது கொல்கத்தா பெண்மணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட விரும்பாமல், தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆய்வகத்தில் அந்தப் பெண்மணி…