மீண்டும் கட்டையைக் கொடுக்கும் நேபாளம் – நதிக் கரையை வலுவாக்கும் பணிக்கு தடை!
பாட்னா: வெள்ளத்தை தடுக்கும் பொருட்டு, லால்பாக்கெயா நதியின் கரையை வலுப்படுத்தும் பணி, பீகார் அரசால் மேற்கொள்ளப்படுவதற்கு தடை போட்டுள்ளது குட்டி நாடான நேபாளம். இந்தப் பணி நடைபெறும்…