Author: mmayandi

இந்தியாவிற்கு தண்ணீர் தருவதில் அக்கறை செலுத்தும் பூடான்..!

திம்பு: பூடான் நாட்டிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு வழக்கமாக வரும் ஆற்றுநீர் தொடர்ந்து வந்துசேர்வதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் பூடான் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் முகநூலில் தெரிவித்துள்ளார். டெய்ஃபாம்-உடல்குரி,…

தப்லிகி ஜமாத் மாநாடு குற்றம்!… ஆனால் பூரி ஜெகன்னாதர் தேரோட்டம்..?

பூரி: டெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாடுதான் இந்தியாவில் கொரோனா பரவலுக்கான முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பூரியில் ஜெகன்னாதர் கோயிலின் தேரோட்டம் மக்கள்…

அடுத்த மாதம் பொதுத்தேர்தல் – ‘ஷாக்’ அறிவிப்பை வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூலை) 10ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ ஹியன் லூங். அவரின் இந்த அறிவிப்பை ‘சந்தர்ப்பவாதம்’ என்று விமர்சித்துள்ளன…

கடும் உணவுப் பஞ்சத்தை நோக்கி உலகம் – எச்சரிக்கிறது ஐ.நா. சபை

ஜெனிவா: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த உலகம் கடும் உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் பேரபாய நிலையில் உள்ளதாக ஐ.நா. அவை எச்சரித்துள்ளது. எனவே, இதுதொடர்பாக…

கொரோனா பரவலின் வேகம் எப்போது மட்டுப்படும்? – எய்ம்ஸ் இயக்குநர் சொல்வது என்ன?

புதுடெல்லி: ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில், இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மட்டுப்படும் என்று தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குளேரியா.…

கல்வான் பள்ளத்தாக்கு எங்களுடையது – மீண்டும் உரிமை கொண்டாடும் சீனா!

புதுடெல்லி: இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், கல்வான் பள்ளத்தாக்கு தங்களுடையது என்று உரிமை கொண்டாடியுள்ளது சீனா. இதனடிப்படையில், இந்திய ராணுவம் கல்வான்-ஷ்யோக் நதி…

அர்ஜூனா விருதை போராடி வென்ற பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு..!

புதுடெல்லி: தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதைப் பெறுகிறார் இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டிகளில்,…

இந்தியா – கொரோனாவைவிட அதிகம் கொல்லும் காசநோய்..!

புதுடெல்லி: இந்தியாவில் 2019ம் ஆண்டில் மொத்தம் 24 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த ஆண்டில் மட்டும் இந்நோயினால் இந்தியாவில் 79000 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும்…

கொரோனா முடக்கம் – வீடுகள் விலையில் 20% வரை தள்ளுபடி அறிவித்த ரியல் எஸ்டேட் துறை!

மும்பை: தற்போதைய கொரோனா முடக்கம் காரணமாக, மக்களை கவரும் வகையில், வீடுகளின் விலையில் 12% முதல் 20% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது ரியல் எஸ்டேட் துறை. தற்போதைய…

கொரோனா ஊரடங்கு பொருளாதாரம் – உண்மை நிலைதான் என்ன?

கடந்த மார்ச் பிற்பகுதியிலிருந்து தற்போது வரை, தமிழத்தில் கொரோனா ஊரடங்கு பல வடிவங்களிலும் தொடர்ந்து கொண்டுள்ளது. பல தொழில்கள், குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள்…