Author: mmayandi

1-5 வகுப்பு மாணாக்கர்களுக்கான என்சிஇஆர்டி மாற்று கல்வி நாள்காட்டி வெளியீடு!

புதுடெல்லி: என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கென்று மாற்று கல்வி நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளதை அறிவித்துள்ளார் மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். இந்த…

இனிமேல் சீனா & பாகிஸ்தானிலிருந்து மின் உபகரணங்களை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால்…

புதுடெல்லி: சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து அரசின் அனுமதியின்றி, எந்தவித மின்சார உபகரணங்களையும் இறக்குமதி செய்யக்கூடாது என்று கூறியுள்ளார் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங். அவர் கூறியுள்ளதாவது,…

பெரும்துட்டு பார்ட்டிகளுக்கு எல்லைகளை திறந்துவிட்டுள்ள தாய்லாந்து!

பாங்காக்: அதிகளவில் செலவுசெய்யக்கூடிய சுற்றுலாப் பயணிகள் விஷயத்தில் கவனம் செலுத்த தாய்லாந்து சுற்றுலாத் துறை முடிவுசெய்துள்ளது. இதன்பொருட்டு அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நாட்டின் விமானப் போக்குவரத்து…

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் தேவைப்படாது: தொற்றுநோய் நிபுணர் சுனித்ரா குப்தா

லண்டன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்பது அனைத்து மக்களுக்கும் அவசியப்படாத ஒன்று கூறியுள்ளார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா. உலகில்,…

பரிசோதனை முகாம்கள் – சென்னையின் தற்போதைய நிலவரம்!

சென்னை: தமிழக தலைநகரில், பல்வேறு மண்டலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை, அதில் வருகைதந்த மக்கள் மற்றும் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட எண்ணிக்கை தொடர்பாக ஜூலை 2…

2027ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் – நடத்த விரும்பும் இந்தியா!

புதுடெல்லி: எதிர்வரும் 2027ம் ஆண்டு நடக்கவுள்ள ஆசியக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு இந்தியா சார்பில் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை கால்பந்து தொடர்…

மருத்துவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று – பிபிஇ கிட் கேட்கும் பெங்களூரு மருத்துவமனை ஊழியர்கள்!

பெங்களூரு: குழந்தைகளுக்கான இந்திரா காந்தி மருத்துவமனையில், ஒரு மருத்துவர் மற்றும் 2 துணை மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள்…

சீனாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கை – மத்திய அரசு புதிய ஆலோசனை!

புதுடெல்லி: இந்திய நிலப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – சீன…

மராட்டியத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை: மாநில சுகாதார அமைச்சர்!

மும்பை: மராட்டிய மாநிலத்தில், கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்றுள்ளார் அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப். அதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். அவர்…

கொரோனா தடுப்புப் பணியில் பிபிஇ உபகரணங்கள்தான் பெஸ்ட் – ஆய்வில் தகவல்

சென்ன‍ை: கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவோர் பிபிஇ உபகரணகளைப் பயன்படுத்துவதன் மூலமே அதிக பாதுகாப்பு பெறுகிறார்கள் என்றும், மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரின்(HCQ) மூலம் பெரிய பயன் விளைவுகள்…