விகாஸ் துபே மரணம் – கொண்டாடும் உத்திரப்பிரதேச கிராம மக்கள்!
கான்பூர்: சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட உத்திரப்பிரதேச கிரிமினல் விகாஸ் துபேவின் மரணத்திற்காக, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர் கான்பூரின் ஷிவாலி கிராமத்தவர். அவர்கள் கூறியுள்ளதாவது, “எங்களையெல்லாம் பயமுறுத்தி…