காஷ்மீரில் பெருகும் கொரோனா நோயாளிகள் – படுக்கைகள் இல்லாது திணறும் மருத்துவமனைகள்!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜூலை 12ம் தேதி வரையிலான நிலவரப்படி, காஷ்மீரில் கொரோனா தொற்று…