Author: mmayandi

தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டிகளுக்கு இனிமேல் வயது பரிசோதனை!

புதுடெல்லி: இந்திய டென்னிஸ் விளையாட்டில் வயது தொடர்பான மோசடிகளைத் தவிர்க்க, தேசியளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து ஜூனியர் வீரர்-வீராங்கனைகளும் வயது உறுதித்தன்மை சோதனையில் பங்கேற்க வேண்டுமென முடிவு…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 2

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) 1940க்கு பிறகான காலங்கள்தான், காமராஜரின் அரசியல் திறத்திற்கு சான்றுகள் என்றில்லை. கடந்த 1930ம் ஆண்டு தொடக்கம் முதலே அவர் தன்னை பெரியளவில் நிரூபித்து…

ஒலிம்பிக்கை இந்தியாவில் ஒருநாள் நடத்திடுவதே என் கனவு: நிடா அம்பானி

மும்பை: ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதை ஒருநாள் சாத்தியமாக்கிட வேண்டுமென்பதே தனது கனவு என்று கூறியுள்ளார் முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெம்…

ஊரடங்கு நேரத்திலும் ஊதிய உயர்வு, பதவி உயர்வை அளிக்கும் நிறுவனங்கள்!

புதுடெல்லி: நாட்டில் ஒருபக்கம் ஊரடங்கு பொருளாதார முடக்கம் இருந்தாலும், சில நிறுவனங்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை அளித்துவரும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து வருகிறது. கொரோனா தொடர்…

ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக பதவியேற்கவுள்ள இந்திய தேர்தல் ஆணையர் அஷோக் லாவாசா!

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அஷோக் லாவாசா, பிலிப்பைன்சில் செயல்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ளார். அதன்பொருட்டு, அவர் தனது தேர்தல் ஆணையர்…

முன்னேற்றம் வேண்டுமா? – உத்திரப்பிரதேசத்தை பிரிப்பது அவசியம்!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில், காவல்துறை கஸ்டடியில் மரணமடைந்த தந்தை-மகன் விஷயம், ஒருவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றால், உத்திரப்பிரதேசத்தில் விகாஸ் துபே என்ற நபர், போலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டது…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 1

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) நிகழ்கால அரசியல் தலைவர்கள் சிலர், தாங்கள் செய்யும் தவறுகள் அல்லது தோல்விகளை மறைக்கவோ அல்லது அதிலிருந்து கவனத்தை திசைதிருப்பவோ, மறைந்துபோன அரசியல் தலைவர்களின்…

பாகிஸ்தான் ஆதரவு கடத்தல் கும்பலின் தூணாக இருந்த பிஎஸ்எஃப் கான்ஸ்டபிள்!

சண்டிகர்: பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல் ஒன்றை பஞ்சாப் போலீஸ் கண்டறிந்து கைதுசெய்துள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்…

வரி செலுத்துனர்களுக்கு வருமான வரித்துறையின் புதிய அறிவிப்பு என்ன?

புதுடெல்லி: கடந்த 2015-16 முதல் 2019-20 வரையான மதிப்பீட்டு காலக்கட்டத்தில், தங்களின் எலக்ட்ரானிக் முறையில் சமர்ப்பிக்கப்பட்ட வரி செலுத்துதல்களை இன்னும் சரிபார்க்காத வரிசெலுத்துனர்களுக்கு, ஒருநேர தளர்வு சலுகையை…

ரூ.15000 நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், தங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தற்போதைய கொரோனா பரவல் மற்றும் நீடித்த ஊரடங்கு…