Author: mmayandi

தனது முடிவை மாற்றிய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து!

ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபெர் பாட்மின்டன் தொடரில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த சிந்து, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். டென்மார்க்கில் அக்டோபர் 3 முதல் 11ம்…

கடன்கள் தள்ளுபடியா? – வதந்திகளால் வசூலாகும் பணம்!

புதுடெல்லி: கொரோனா காரணமாக, கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடப்படலாம் என்ற வதந்திகளைப் பயன்படுத்தி, பலர், வாடிக்கையாளர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.…

மூன்றாம் கட்ட பரிசோதனையின்றி கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொணரும் சீனா..!

பெய்ஜிங்: மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்படாமல், கொரோனா தடுப்பு மருந்தை, சீன அரசு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை சீன நிறுவனங்களான சினோஒக் மற்றும்…

கோபத்தில் எதிர்பாராது செய்த தவறு – யு.எஸ். ஓபனிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிக்!

நியூயார்க்: கோபத்தில், பந்தை பின்புறமாக அடித்து, அது ‘லைன் நடுவரின்’ தொண்டையில் தாக்கியதால், பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோகோவிக், தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.…

ஓய்வுபெறும் வேளையிலும் அதானி குழுமத்திற்கு உபகாரம் புரிந்த நீதிபதி அருண் மிஷ்ரா..?

புதுடெல்லி: தான் ஓய்வுபெறுவதற்கு முன்பாக, அதானி குழுமத்திற்கு ரூ.8000 கோடி ஆதாயம் கிடைக்கும் வகையிலான தீர்ப்பை அளித்துவிட்டு விடைபெற்றுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா என்ற விமர்சனம்…

பெரும்பாலான திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து ஆப்சென்ட்..?

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவர்கள் புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ்…

தெலுங்கானாவில் உயர்கிறது தாசில்தார்களின் அதிகாரம் – எப்படி?

ஐதராபாத்: மண்டல் வருவாய் அலுவலகங்களில் உள்ள தாசில்தார்களுக்கு வேளாண்மை நில பதிவு அதிகாரங்களை மாற்றும் வகையில், தெலுங்கானாவிலுள்ள 142 துணை-பதிவாளர் அலுவலகங்களுக்கும், சொத்துக்கள் மற்றும் நிலங்களைப் பதிவுசெய்வதிலிருந்து…

லடாக்கில் மரணித்த இந்திய ராணுவத்தின் திபெத்திய வீரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

புதுடெல்லி: லடாக் பகுதியில் கடந்தவாரம் கன்னிவெடி தாக்குதலில் மரணமடைந்த இந்திய சிறப்பு எல்லைப் படையின்(SFF) வீரரும், திபெத் அகதிகள் சமூகத்தைச் சேர்ந்தவருமான இமா டென்ஜினின் உடல், முழு…

‍ஹைபர்சோனிக் தொழில்நுட்ப வாகன சோதனை – வெற்றிகரமாக நிகழ்த்திய இந்தியா!

புதுடெல்லி: முதன்முறையாக எச்எஸ்டிடிவி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹைபர்சோனிக் தொழில்நுட்ப செயல்முறை வாகனத்தை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது இந்தியா. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன ஆகிய…

பா.ஜ. ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது குற்றம் சுமத்தும் சுப்ரமணிய சுவாமி – ஏன்?

புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, போலி டிவிட்டர் பதிவுகளைப் பயன்படுத்தி, தனக்கெதிரான எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் அக்கட்சியின்…