Author: mmayandi

ஐபிஎல் முதல் போட்டி – வின்னரை வென்ற ரன்னர்!

துபாய்: நடப்புச் சாம்பியன் மும்பை – சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 13வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது சென்னை…

ஆன்லைன் பரிவர்த்தனை கூடியதால் அதிகரித்த நிதி முறைகேடுகள் – எச்சரிக்கும் அஜித் தோவல்

திருவனந்தபுரம்: கொரோனா காலத்தில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் கூடியிருப்பதால், நிதிசார்ந்த முறைகேடுகளும் அதிகரித்திருப்பதாகவும், எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென்று கூறியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…

இந்தியா பிபிஓ திட்டம் – 10,000 இடங்களைக் கேட்கும் தமிழ்நாடு!

சென்னை: இந்தியா பிபிஓ(BPO) மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மத்திய அரசிடம் 10,000 இடங்களைக் கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்தியா பிபிஓ மேம்பாட்டு திட்டம், கிராமப்புற தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட…

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் மரணம்!

புதுடெல்லி: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் சுலோச்சனா சுப்ரமணியம், இன்று(சனிக்கிழமை) இயற்கை எய்தினார். இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர். “எனது…

தடுப்பு மருந்த‍ைவிட முகக்கவசமே சிறந்த உபாயம்: அமெரிக்க ஆய்வாளர்

நியூயார்க்: தடுப்பு மருந்துகளைவிட, முகக்கவசமே கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பைத் தரும் என்று கூறியுள்ளார் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர். இந்தியாவின்…

மீண்டும் தீவிர அரசியலில் இறங்குவாரா நவாஸ் ஷெரீப்?

இஸ்லாமாபாத்: பதவியிலிருந்து விலக்கப்பட்டு, தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மக்கள்…

அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன: முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா

புதுடெல்லி: இந்திய நிர்வாக செயல்பாட்டை பொறுப்புத்தன்மை வாய்ந்தவையாக வைத்திருப்பதற்கு உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும், இன்றைய இந்தியாவில் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன என்று வேதனையுடன் பேசியுள்ளார் ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற…

இந்திய ராணுவத்தின் 10 ரோந்து பகுதிகளை முடக்கிய சீன ராணுவம்!

புதுடெல்லி: லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் 10 ரோந்துப் பகுதிகள், சீன ராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதிகள், லடாக்கின் வடக்கில் டெப்சாங்…

கொரோனா பரவல் – ஐரோப்பிய நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள்!

பெர்லின்: உலகளவில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 3 கோடிகளைத் தாண்டியுள்ள நிலையில், அந்த வைரஸ் பரவலைத் தடுக்க, ஐரோப்பிய நாடுகள் புதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கடந்த…

அவுட்டோர் போல் வால்ட்டில் புதிய உலக சாதனை – நிகழ்த்தினார் ஸ்வீடன் வீரர்!

ரோம்: கடந்த 26 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த போல் வால்ட் அவுட்டோர் சாதனையை முறியடித்துள்ளார் ஸ்வீடனின் போல் வால்ட் வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ். இத்தாலி தலைநகர் ரோமில்…