Author: mmayandi

தேவை 185 ரன்கள் – ஆனால் ராஜஸ்தானோ 13 ஓவர்களில் 89/5

ஷார்ஜா: வெற்றிபெற 185 ரன்கள் தேவை என்ற நிலையில், 13 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வருகிறது ராஜஸ்தான் அணி.…

"அணியில் கிடைத்த இடத்தை அரசுப் பணியாக நினைக்கின்றனர்" – சென்னை பேட்ஸ்மென்களை சாடும் சேவாக்!

புதுடெல்லி: சென்னை அணியின் சில பேட்ஸ்மென்கள், அணியில் தங்களுக்கான இடத்தை அரசு பணியாக நினைத்துக் கொள்கின்றனர் என்று தோனியின் அணியை சாடியுள்ளார் வீரேந்திர சேவாக். கொல்கத்தா அணிக்கு…

2022 கால்பந்து உலகக்கோப்பை தகுதிச்சுற்று – அர்ஜெண்டினா, உருகுவே அணிகள் வெற்றி!

ரியோடிஜெனிரோ: அடுத்த 2022ம் ஆண்டில், கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் உருகுவே அணிகள் வென்றுள்ளன. ரசிகர்கள் இல்லாத…

185 ரன்கள் எடுத்து மூன்றாவது வெற்றியை ஈட்டுமா ராஜஸ்தான்?

ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 185 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, டெல்லியை முதலில்…

ஐபிஎல் புள்ளிகள் – முதலிடத்தில் மும்பை; ஆறாவது இடத்திற்கு சரிந்த சென்னை!

துபாய்: ஐபிஎல் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்றைய நிலவரப்படி, மும்பை அணி புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி 5வது இடத்திலிருந்து 6வது…

ஐபிஎல் – இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதல்!

துபாய்: ஐபில் தொடரில் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, முதல் 2 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் எடுத்து மிரட்டியதோடு…

ஐபிஎல் – பவுலர்களுக்கு சாதகமாக கவாஸ்கர் கூறும் பரிந்துரைகள்!

அபுதாபி: ஐபிஎல் போட்டிகளில் தற்போது நிலவும் பேட்ஸ்மென்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கு, பந்துவீச்சாளர்களுக்கு ஓவருக்கு 2 பவுன்சர்கள் மற்றும் கூடுதலாக 1 ஓவர் போன்ற புதிய விதிமுறைகளை உருவாக்கலாம்…

பிரெஞ்சு ஓபன் – மகளிர் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய இகா & கெனின்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் போலந்தின் இகா ஸயொடெக் மற்றும் அமெரிக்காவின் கெனின். அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவின் நாடியாவை எதிர்கொண்டார்…

ஒப்பந்த விமான சேவை அடுத்தாண்டு ஏப்ரல் வரை நீடிக்கும்: விமானப் போக்குவரத்து அமைச்சர்

புதுடெல்லி: தற்போது ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டுவரும் விமான சேவை, 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை தொடரும் என்று அறிவித்துள்ளார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்…

உத்திரப்பிரதேச சிறைவாசிகளில் கணிசமானோர் பொறியியல் & முதுநிலைப் பட்டதாரிகள்!

லக்னோ: இந்தியளவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் முதன்மையானதாக கருதப்படும் பா.ஜ.வின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப்பிரதேசத்தில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறைபட்டவர்களில் கணிசமானோர் பொறியியல் மற்றும் முதுநிலைப்…