Author: mmayandi

தெலுங்கானா இடைத்தேர்தல் – ஆளுங்கட்சியை வீழ்த்தி வென்ற பாரதீய ஜனதா!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் டுபாக்கா என்ற சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதற்கு முன்னர், இத்தொகுதி ஆளும்…

பீகார் – தெளிவான தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் காத்திருக்க வேண்டுமாம்..!

பாட்னா: பீகார் தேர்தலில் வெற்றி நிலவரம் தெளிவாகத் தெரிய வேண்டுமெனில், மாலைநேரம் கடக்கும் வரை காத்திருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. பீகார் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முன்னணி…

“ரஹானே வேண்டாம், ரோகித் ஷர்மாவை கேப்டனாக்குங்கள்” – இர்பான் பதான் அட்வைஸ்

பரோடா: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில், கேப்டன் விராத் கோலி, பாதியிலேயே நாடு திரும்பும் நிலையில், அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த…

மத்தியப் பிரதேசத்தில் 21 தொகுதிகளில் முன்னிலை – வலுவான பெரும்பான்மை பெறும் பாரதீய ஜனதா!

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 28 சட்டமன்ற தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது ஆளும் பாரதீய ஜனதா. ஆட்சியைத் தக்கவைக்க…

பாரதீய ஜனதாவின் அதே அருவெறுப்பூட்டும் குமட்டும் பிரச்சாரம்! – ஆனாலும் வெற்றி எப்படி?

இந்துத்துவக் கட்சியான பாரதீய ஜனதா, பீகார் மக்கள் நலன் சார்ந்த எதையும் பேசாமல், மதம், தேசியவாதம் மற்றும் வகுப்புவாதம் சார்ந்த தனது குமட்டும் பிரச்சாரத்தையே பீகார் தேர்தலில்…

மராட்டிய சம்பவம் பீகாரிலும் நிகழுமா?

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலையில் இருந்துவரும் பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை அதிகாரப் பகிர்வு…

அதிக இடங்களில் முன்னிலை – பீகார் முதல்வர் பதவியைக் கோருமா பாரதீய ஜனதா?

பாட்னா: தற்போதைய பீகார் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கிறது. ஆனால், அந்தக் கூட்டணியில் பா.ஜ. கையே ஓங்கியுள்ளது.…

ஐபிஎல் 2020 கோப்பை யாருக்கு? – மும்பையை இன்று சந்திக்கும் டெல்லி!

ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில், இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், கோப்பைக்காக மும்பை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு டெல்லி அணி தகுதிபெறுவது…

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகரித்த குழந்தைகள் இறப்பு விகிதம் – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு மோடி அரசு அமல்படுத்திய மாபெரும் பொருளாதார பேரழிவு நடவடிக்கையான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்ததாக அதிர்ச்சி தகவல்…

மராட்டிய மாநிலத்தில் நவம்பர் 23இல் பள்ளிகள் திறப்பு!

மும்பை: மராட்டிய மாநிலத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு, நவம்பர் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமென அறிவித்துள்ளது அம்மாநில அரசு. மராட்டிய…