Author: mmayandi

கீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பென்சில்வேனியா மாகாண முடிவுகளை எதிர்த்து, தற்போதைய அதிபர் டிரம்ப தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர்,…

50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்!

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், பேட்டிங் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்துள்ளது.…

முதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியை, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. 3 போட்டிகள் கொண்ட…

மாரடோனாவின் ‘கடவுளின் கை’ ஜெர்ஸி – ரூ.15 கோடி வரை ஏலம்?

லண்டன்: மறைந்த அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மாரடோனா, கடந்த 1986 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தின்போது அணிந்திருந்த ஜெர்ஸி, ரூ.15 கோடிகள் வரை ஏலம் போகும் என்று கூறப்படுகிறது.…

ஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூரு vs ஐதராபாத் ஆட்டம் டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டம், கோல்கள் எதுவும் போடப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ரவுண்ட்…

இன்றும் நங்கூரமிட்ட ஸ்டீவ் ஸ்மித் – ஆஸ்திரேலிய ரன் எண்ணிக்கை 350ஐ தாண்டுமா?

சிட்னி: முதல் ஒருநாள் போட்டியைப் போலவே, ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் ஸ்மித், இன்றும் சிறப்பாக ஆடி வருகிறார். மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய அவர், தற்போதைய நிலவரப்படி, 57…

“உலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது” – அணு விஞ்ஞானி கொலையால் ஈரான் அதிபர் கோபம்!

டெஹ்ரான்: உலகளவில் வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி. அந்நாட்டின் முக்கிய அணு விஞ்ஞானியும், அந்நாட்டின் பாதுகாப்புப் படையில் முக்கியப் பொறுப்பு…

டாஸ் வென்று இன்றும் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா!

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 30 ஓவர்கள் முடிவில், 2…

மகப்பேறு & பழைய நினைவுகள் குறித்து மனம் திறக்கும் சானியா மிர்ஸா!

ஐதராபாத்: பேறுகாலத்திற்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் விளையாடுவோமா? என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா. தற்போது 34 வயதாகும்…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பந்தயத்தில் நான் இருக்கிறேன்: சாய்னா நேவால்

கொல்கத்தா: அடுத்தாண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கான போட்டியில் தான் இருப்பதாகவும், அதற்குமுன், சிறப்பான வகையில் தயாராக வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நேவால்.…