Author: Mani

முதலமைச்சர் மனுதாக்கல்: இரோம்சர்மிளா விசில் எழுப்பியதால் பரபரப்பு.

மணிப்பூர் மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் வேட்பாளர் மனுதாக்கல் செய்த போது சமூக ஆர்வலர் இரோம்சர்மிளா விசில் ஊதி பரபரப்பை ஏற்படுத்தினார். உத்தரபிரதேசம், உத்தராஞ்சல், பஞ்சாப்,…

நான் என்ன திருடியா? ஜீப்பில் உட்காரமாட்டேன்..! – சசிகலா பிடிவாதம்

பெங்களூரு: சொத்துக்குவி்ப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா பெங்களூரு சிறையில் நேற்றுமுன் தினம் அடைக்கப்பட்டார். சசிகலா சிறை சென்றதிலிருந்து அவரைப்பற்றிய சுவாரஸ்யமான…

ஆடம்பர திருமணங்களுக்கு கட்டுப்பாடு: காங்கிரஸ் பரிந்துரை

டெல்லி: ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து திருமணங்களை நடத்தினால் அதில் 10 சதவிதத்தை அரசின் நலத்திட்டத்துக்கு வழங்கவேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சத் ரஞ்சன்…

ஆபத்தான நாடு பாகிஸ்தான்: முன்னாள் சிஐஏ தலைவர்

வாஷிங்டன்: உலகத்துக்கு ஆபத்தை தரக்கூடிய நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிகார மையங்களில் ஒன்றாக சிஐஏ என்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது.…

இந்தியாவில் பொருளாதார சுதந்திரம்  இல்லை: அமெரிக்க  ஆய்வு  நிறுவனம்

வாஷிங்டன்: பொருளாதார சுதந்திரக் கொள்கையில் இந்தியா 143 ம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேசன் என்ற அமெரிக்க பொருளாதார…

ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள்: முகேஷ் அம்பானி மகிழ்ச்சி

ரிலயன்ஸ் ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக அதன் அதிபர் முகேஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாஸ்காமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரிலயன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ்…

நேட்டோ ஆதரவை குறைப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை

பெல்ஜியம்: நேட்டோவுக்கான ஆதரவை குறைக்கப்போம் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். நேட்டோவுக்கு கூடுதல் நிதி அளிக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப்படைக்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் குறைப்போம் என…

எடப்பாடி பதவியேற்க எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

சென்னை: இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்றநிலையில் எடப்பாடியின் பதவி ஏற்க எதிர்ப்புத்தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில்…

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் அரசு அதிரடி

லாகூர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை…

சிங்கள ராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்: சந்திரிகா குற்றச்சாட்டு

கொழும்பு: போரில் பாதிக்கப்பட்ட பெண்களும் விதவைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார். போரில் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் பெண்கள் ஏதோ ஒரு விசயத்தை…