முதலமைச்சர் மனுதாக்கல்: இரோம்சர்மிளா விசில் எழுப்பியதால் பரபரப்பு.
மணிப்பூர் மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் வேட்பாளர் மனுதாக்கல் செய்த போது சமூக ஆர்வலர் இரோம்சர்மிளா விசில் ஊதி பரபரப்பை ஏற்படுத்தினார். உத்தரபிரதேசம், உத்தராஞ்சல், பஞ்சாப்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மணிப்பூர் மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் வேட்பாளர் மனுதாக்கல் செய்த போது சமூக ஆர்வலர் இரோம்சர்மிளா விசில் ஊதி பரபரப்பை ஏற்படுத்தினார். உத்தரபிரதேசம், உத்தராஞ்சல், பஞ்சாப்,…
பெங்களூரு: சொத்துக்குவி்ப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா பெங்களூரு சிறையில் நேற்றுமுன் தினம் அடைக்கப்பட்டார். சசிகலா சிறை சென்றதிலிருந்து அவரைப்பற்றிய சுவாரஸ்யமான…
டெல்லி: ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து திருமணங்களை நடத்தினால் அதில் 10 சதவிதத்தை அரசின் நலத்திட்டத்துக்கு வழங்கவேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சத் ரஞ்சன்…
வாஷிங்டன்: உலகத்துக்கு ஆபத்தை தரக்கூடிய நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிகார மையங்களில் ஒன்றாக சிஐஏ என்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது.…
வாஷிங்டன்: பொருளாதார சுதந்திரக் கொள்கையில் இந்தியா 143 ம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேசன் என்ற அமெரிக்க பொருளாதார…
ரிலயன்ஸ் ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக அதன் அதிபர் முகேஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாஸ்காமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரிலயன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ்…
பெல்ஜியம்: நேட்டோவுக்கான ஆதரவை குறைக்கப்போம் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். நேட்டோவுக்கு கூடுதல் நிதி அளிக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப்படைக்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் குறைப்போம் என…
சென்னை: இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்றநிலையில் எடப்பாடியின் பதவி ஏற்க எதிர்ப்புத்தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில்…
லாகூர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை…
கொழும்பு: போரில் பாதிக்கப்பட்ட பெண்களும் விதவைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார். போரில் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் பெண்கள் ஏதோ ஒரு விசயத்தை…