Author: கிருஷ்ணன்

பெண்ணுரிமை: திருமா – வைகோ மேடையில் மோதல்

எது பெண்ணுரிமை? என்பது பற்றி வைகோவும் திருமாவளவனும் ஒரு நூல்வெளியீட்டு விழாவில் மோதிக்கொண்டனர். இது பற்றிய விரவம் வருமாறு. திருமதி ஜாய் ஐசக் எழுதிய ‘ இனியவளே…

தவறான விளம்பரம்….ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம்

ஹரித்துவார்: யோகா குரு ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. யோகா குரு ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி சார்பில் விற்பனை செய்யபப்படும் மஸ்டரட் ஆயில்,…

டெல்லி அரசுக்கு சில அதிகாரம் இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து..

டெல்லி: டெல்லி மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லி மாநில நிர்வாகம் செய்ய துணை நிலை…

வங்கியில் பணம் இல்லை….ஆசிரியர்களுக்கு ரூ.900 மட்டுமே சம்பளம்

மும்பை: வங்கியில் பணம் இல்லாததால் ஆசிரியர்களுக்கு ரூ. 900 மட்டுமே சம்பளம் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணம் இல்லாததால் ரூ. 900 மட்டுமே…

அதிமுகவில் – நிழல் நிஜமாகிறது ஜனநாயகம் என்ன செய்கிறது?

ராஜா சேரமான் அதிகாரப்பூர்வ அறிவுப்புதான் இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே எல்லோருக்கும் தெரிந்திருந்ததுபோல அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதும் தெளிவாகிவிட்டது. ஒரு தலைவரின் மறைவுக்குப்…

புயல் சீரழிவை சீரமைக்க ரூ.500 கோடி: ஓ.பி.எஸ் ஓதுக்கீடு

சென்னை: வர்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டள்ளார் சென்னை, காஞ்சிபுரம்,…

அரசு வங்கிகளுக்கு போதுமான பணம் வழங்குவதில்லை.. ரிசர்வ் வங்கி மீது தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

டெல்லி: பொதுத் துறை வங்கிகளுக்கு போதுமான பணத்தை ரிசர்வ் வங்கி வழங்குவதில்லை என்று அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க துணைத் தலைவர் விஸ்வாஸ் உத்தகி தெரிவித்துள்ளார். இது…

எஸ்பிஐ ஏடிஎம்.ல் 2000 ரூபாய் கள்ள நோட்டு: விவசாயி அதிர்ச்சி

பாட்னா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வந்ததால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ளது சீதாமர்கி…

மோடியால் தடுமாறும் நேபாள பொருளாதாரம்

காத்மண்டு: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் இந்திய மக்கள் மட்டுமின்றி நேபாள மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடைமுறையில் இருந்த 500, 1000…

நாளை முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு ‘குட்பை’….. மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் எங்கும் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்…