3 நாட்களில் 500 கோடி! அமித்ஷா வீட்டிலும் ரெய்டு நடத்த வலியுறுத்தல்
சென்னை: “பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குனராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 8-12 தேதிகளில் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவரது…
சென்னை: “பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குனராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 8-12 தேதிகளில் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவரது…
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டுக்கு மிக அதிக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, முக. ஸ்டாலினை தொடர்ந்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…
சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடியில் பயிற்சி முடித்து பழனி பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார் கோபிநாத். பிறகு…
மதுரை: மதுரையில், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட இரு நிறுவனங்களின் ரூ.44 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து அமலாக்கத்துறையினர் விடுத்துள்ள செய்திகுறிப்பில்…
இன்று (டிசம்பர் 25) பெண்கள் அனைவரும், தங்கள் நிலைபற்றி சிந்திக்க வேண்டிய தினம். “வீரமங்கை” என்று போற்றப்படும் வேலுநாச்சியார் மரணமடைந்த தினம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பெண்ணான…
நெட்டிசன்: நம்பிக்கைராஜ் (Nambikai Raj ) அவர்களின் முகநூல் பதிவு: அறிஞர் அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி பகுதியில் தொடர்…
வாஷிங்டன்: பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள 8,290 இந்தியர்களின் விபரங்களை கேட்டு இந்திய அரசு முகமைகளிடம் இருந்து 6,324 கடிதங்கள் எழுதியுள்ளது. இது உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது…
டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பிறகு நாடே பெரும் பரபரப்புக்குள்ளாகி விட்டது. உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அறிவிப்பு பெரும்…
டெல்லி: பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.…
டெல்லி: ஆஸ்திரேலியாவின் வடக்கு குவின்ஸ்லாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் இந்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் சிக்கியுள்ளது. நிதி முறைகேடு, ஊழல் தொடர்பாக இந்த…