மத்திய பாக்தாத் நகரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 28 பேர் பலி
பாக்தாத்: ஈராக் நாட்டின் மத்திய பாக்தாத் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் இன்று நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 28 பேர் பலியாயினர். 50க்கும்…
பாக்தாத்: ஈராக் நாட்டின் மத்திய பாக்தாத் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் இன்று நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 28 பேர் பலியாயினர். 50க்கும்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக…
டெல்லி: புவி சுழற்சியில் ஏற்படும் தாமதம் காரணமாக இன்று ஒரு நொடி தாமதமாகப் புத்தாண்டு பிறக்கிறது. மேலும், இதனால் ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் உலகக் கடிகாரத்தில்…
டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவி ஏற்றார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனில் பைஜாலுக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹினி…
எல்லை தாண்டியதாகச் சொல்லி இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருக்கும் தமிழக மீனவர் படகுகளை அரசுடமையாக்கயிருக்கும் இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அந்த…
டெல்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 000 ரூபாய்…
லக்னோ: தந்தையுடன் மோதல் முற்றுவதால் முதல்வர் பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை காலை…
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வந்து சில கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில்…
நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்குச் செல்லாமலேயே தன்னை பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானத்தை இயற்றவைத்த சசிகலா, நாளை, அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார். வரும் திங்கள்…
டெல்லி: இரண்டு வாரத்தில் கை ரேகை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜி ஜன் தன்…