‘கடன்கார முதலாளிகள்’ பெயர்களை பகிரங்கமாக வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: கடனை திருப்பி செலுத்தாத கார்பரேட் வராக் கடனாளிகளின் பெயர்களை பட்டியலை பகிரங்கப்படுத்த வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர், நீதிபதிகள் கான்வில்கர்,…