ஜெ.,மரணத்துக்கு நீதிவிசாரணை கோரி ஓ.பி.எஸ் உண்ணாவிரதம்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கேட்டு வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படும்…
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கேட்டு வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படும்…
டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவைரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் என்று பொருளாதார விவகாரத் துறை செயலாளர் ச க்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சக்திகாந்த…
டெல்லி: ஏ.டி.எம்.ல் போலி ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்தது தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்த ஐசிஐசிஐ வங்கி உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ரோக்தாக் பகுதியில் குழந்தைகள் விளையாடும்…
. ஐக்கிய அரேப் எமிரேட்ஸில் இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. உண்மையில், அதிக மழை பெய்ய வைக்கப்பட்டுள்ளது. ஆம். அறிவியல் முறைப்படி, செயற்கையாய் மழை பெய்ய…
டெல்லி: பல்கலைக்கழகம் என்பது கடட்டங்களின் தொகுப்பு, கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி கூடங்களின் தொகுப்பு, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் மையம் என்ற…
டெல்லி: நான்கு நாள் பயணமாக மத்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் நாளை அமெரிக்கா செல்கிறார். இந்தியர்களுக்கு வழங்கப்படும் பணி விசா ஹெச் பி1 மற்றும் அமெரிக்காவில்…
மும்பை: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் நடந்த மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து செயல்படபோவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து…
நாக்பூர்: விமானத்தில் பணிப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். கடந்த 25ம் தேதி மும்பையில் இருந்து நாக்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம்…
பாட்னா: பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய கேள்விதாள் கசிவான வழக்கில் அந்த ஆணைய தலைவரான ஐஏஎஸ் அதிகாரி சுதிர்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான நடவடிக்கை அந்த…
லண்டன்: இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டை தொடங்கும் வகையில் லண்டன் பக்கிங்காம் அரண்மனை இன்று கோலாகல விழாவுக்கு தயாராகி வருகிறது. 2017ம்ஆண்டை இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டாக கடந்த 2015ம்…