ராஜஸ்தானில் மத அரசியல்: அக்பர் பெயரை நீக்கிய பாஜக அமைச்சர்
பிரிவினைவாத அரசியல் நடவடிக்கைகளைப் பா.ஜ.க. தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பிரதமர் மோடி உட்பட பா.ஜ. க. தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். முஸ்லிம்…
பிரிவினைவாத அரசியல் நடவடிக்கைகளைப் பா.ஜ.க. தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பிரதமர் மோடி உட்பட பா.ஜ. க. தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். முஸ்லிம்…
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு குடியிருப்பை காலி செய்யும்படி தமிழக அரசு கூறிவிட்டதால், போயஸ் கார்டன் அருகில் உள்ள வீனஸ் காலனியில் குடியேறுகிறார் முன்னாள்…
டெல்லி: ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மார்ச் 31-ம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பி க்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய…
டெல்லி: பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். ரூகி மற்றும் யாஷ் என்று…
டெல்லி: மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி டெல்லி லண்டனை போல் மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.…
டெல்லி: எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். 3 முதல் 19 வயது வரையிலான 637 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளனர். எய்ட்ஸ் பாதித்த…
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் கலெக்டர் உள்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.…
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட பாஜ தலைவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில்…
டெல்லி: மக்களிடம் நீண்ட காலமாக இருந்து வரும் பழைய முறையை மாற்றுவது என்பது எளிதல்ல என்பதை ரூபாய் நோட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. மக்களிடம் புரையோடிக்கிடந்த பண பரிமாற்ற…
சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ், அப்பல்லோ அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல்…