Author: கிருஷ்ணன்

ஆர்.கே.நகரில் மா.கம்யூ போட்டி!! ம.ந.கூட்டணிக்கு திருமாவளவன் முழுக்கு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் போட்டியிடுகிறார். இதற்கிடையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகுவதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

3 பேர் டிஎன்ஏ மூலம் குழந்தை உருவாக்க பிரிட்டனில் அனுமதி

லண்டன்: 3 பேரது டிஎன்ஏ.க்களை பயன்படுத்தி குழந்தை உருவாக்க பிரிட்டன் நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்துக்கு அந்நாட்டில் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு உரிமம் வழங்கியுள்ளது. குழந்தை இல்லாத தம்பதியர்…

ஸ்டிரைக் செய்யும் வக்கீல்களுக்கு தடை!! பார் கவுன்சில் பரிந்துரை

டெல்லி: ஸ்டிரைக்கில் ஈடுபடும் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணிகளை தவிர்க்கும் வக்கீல்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற…

வழக்கு பதிவு செய்வதில் வருமான வரித்துறை பாரபட்சம்!! சிஏஜி குற்றச்சாட்டு

டெல்லி: நேரடி வரி விதிப்புக்கான தலைமை கணக்கு மற்றும் தணிக்கை குழு (சிஏஜி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், ‘‘வருமான வரித்துறையினர் வழக்குகளை…

ஆர்.கே.நகரில் பாஜ சார்பில் கங்கை அமரன் போட்டி

சென்னை; ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜ சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகருக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு…

பகுத்தறிவாளர் ஃபாரூக் கொலை வழக்கில் இஸ்லாமிய பயங்கரவாதி சரண்

கோவை: பகுத்தறிவாளர் ஃபாரூக் கொலை வழக்கில் இஸ்லாமிய பயங்கரவாதி அன்சர் என்பவர் சரணடைந்துள்ளார். கோவை உக்கடம் லாரி பேட்டை மீன்மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ஃபாரூக். (வயது 32)…

ரஷ்யர்கள் லஞ்சம் வாங்குவது 75 சதவீதம் அதிகரிப்பு

மாஸ்கோ: ரஷ்யர்கள் லஞ்சம் வாங்குவது சராசரியாக 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் லஞ்சம் தற்போது செழிக்கும் தொழிலாளக வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக…

ஆதார் மிகவும் சவுகர்யமானது….உலக வங்கி பாராட்டு

டெல்லி: பயோ மெட்ரிக் அடையாளமாக விளங்கும் ஆதார் இந்தியா முழுவதும் கடன் பெறுவதற்கும், வேலை தேடுவோருக்கும், பென்சன் பெறுவோருக்கும், பண பரிமாற்றம் செய்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.…

கில்ஜித் பல்திஸ்தானுக்கு தனி மாகான அந்தஸ்து!! பாகிஸ்தான் முடிவு

இஸ்லாமாபாத்; கில்ஜித்-பல்திஸ்தான் பிராந்தியத்தை 5வது தனி மாகானமாக அறிவிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கு…

104 நாட்கள கழித்து அகிலேஷூடன் ஒரே மேடையில் சிவ்பால் யாதவ் பங்கேற்பு

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து 104 நாட்களுக்கு பிறகு அகிலேஷ் யாதவும், அவரது மாமா சிவ்பால் யாதவும் ஒரே கூட்டத்தில் கலந்துகொண்டனர். உ.பி. சட்டமன்ற…