Author: கிருஷ்ணன்

ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் டெல்லியில் சரண்?

டெல்லி: துபாயில் இருந்து இந்தியா வந்த பாகிஸ்தான் பயணி ‘‘ தான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்’’ என கூறியதால் விமானநிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். டெல்லி இந்திரா காந்தி…

முதல் நாளிலேயே ரூ. 100 கோடி குவித்த பாகுபலி-2

டெல்லி: பிரபாஸ், தமனா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து, ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி-2 இன்று திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் கடந்த…

கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை பெற ஆதார் கட்டாயம்!!

டெல்லி: கல்லூரிகளில் அரசு கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் வழங்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்கலைகழக…

ஆந்திராவில் ஏரியில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் குண்டக்கால் மண்டல் பகுதியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் ஏரியில் படகு மூலம் சென்றனர். இதில்…

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி

வுஹான்: ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இப்போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு…

ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் முதலிடம்

டெல்லி: சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில் 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தை ஆப்பிள், அதனை தொடர்ந்து ஹூவாய் 3ம் இடம்…

சீமைகருவேல் மரங்கள் வெட்ட தடை!! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து…

இடைத்தரகர் சுகேஷூக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் பிடிவாரன்ட்

சென்னை: மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு பிடிவாரணன்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனரா வங்கிக்கு ரூ.19.22 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சுகேஷ் மீது…

ஆபாச நடிகைக்கு ஒரு வருடம் நடிக்க தடை

கம்போடியா கவர்ச்சி நடிகை ஒருவருக்கு ஒரு வருடம் படங்களில் நடிக்க அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கம்போடியா நாட்டைச் சேர்ந்தவர் நடிகை டேனி குவான். 24…

விடைத்தாளில் காதல் கடிதம் எழுதிய சட்ட மாணவர்கள்!! 10 பேர் சஸ்பெண்ட்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பாலூர்காட் சட்டக் கல்லூரியில் கல்லூரியில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற இரண்டாவது செமஸ்டரில் 181 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 72…