Author: கிருஷ்ணன்

ஓரினச்சேர்க்கையாளரில் உலக அழகன் இவர்தானாம்

2017ம் வருடத்துக்கான உலகின் தலைசிறந்த ஓரினச்சேர்க்கை அழகன் என்ற பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் ராஸ்படோ என்ற இளைஞர் பெற்றுள்ளார். உலக அழகி, உலக அழகன்…

அடாவடி: பாக்.,கில் இந்திய தூதரக அதிகாரியின் செல்போன் பறிமுதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் இந்திய தூதரக உயர் அதிகாரியின் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில்…

வறட்சி பாதித்த மக்களை ஏமாற்றிய ‘பினாமி’ எம்எல்ஏ!!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி தாண்டவமாடுகிறது. வறட்சியால் பாதித்த மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிளில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்று பார்வையிடும் திட்டத்தை சிவசேனா தொடங்கியது.…

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு கடத்தப்பட்ட இந்திய வலி நிவாரணி!! இத்தாலியில் பறிமுதல்

லண்டன்: 75 மில்லியன் டாலர் மதிப்பிலான 37 மில்லியன் டிரமடால் பில்ஸ் என்ற வலி நிவாரண மாத்திரைகள் 3 கன்டெய்னர்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தாலி ஜினோவா துறைமுகத்தில்…

மருத்துவ விசா பெற பாகிஸ்தான் அரசின் பரிந்துரை அவசியம்!! இந்தியா அறிவிப்பு

டெல்லி: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிரகணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற இந்தியா விசா வழங்க மறுப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. கல்லீரல், இருதயம் தொடர்பான நோய்களுக்கு…

அச்சுறுத்தல் இருந்தாலும் இந்தியாவில் விளையாட தயார்!! பாக்., கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

கராச்சி: ‘‘பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் இந்தியாவில் விளையாட தயாராக இருக்கிறோம்’’என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான்…

ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க ரூ.25 கட்டணம்!! எஸ்.பி.ஐ மறுப்பு

டெல்லி: ‘‘ஏ.டி.எம்.ல் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை’’ -என்று எஸ்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ ஒரு செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,…

காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்க ஐ.நா. உத்தரவு

நியூயார்க்: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த…

ராம்கோ நிறுவன அதிபர் மறைவு

ராஜபாளையம்: ராம்கோ நிறுவன தலைவர் ராம சுப்பிரமணிய ராஜா (வயது 86) உடல்நலக் குறைவால் காலமானார். ராம்கோ சிமெண்ட், நூற்பாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வந்த ராம்கோ…

நீடிக்கும் பணமதிப்பிழப்பு மர்மம்!! 6 மாதம் ஆகியும் வாய் திறக்க ஆர்பிஐ மறுப்பு

டெல்லி: பணமதிப்பிழப்பு அமலாகி 6 மாத காலமாகியும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பு குறித்த தகவல்களை அளிக்க ஆர்பிஐ மறுத்து வருகிறது. இதை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார…