ஊடகங்களில் போலி செய்திகள் வெளியிடுவது அதிகரிப்பு!! 83% இந்தியர்கள் அதிருப்தி
டெல்லி: குறைந்தபட்சம் 83 சதவீத இந்திய ஊடக நுகர்வோர் போலி செய்திகள் பரவுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதில் 73 சதவீதம் பேர் போலி செய்திக்கும் உண்மை…
டெல்லி: குறைந்தபட்சம் 83 சதவீத இந்திய ஊடக நுகர்வோர் போலி செய்திகள் பரவுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதில் 73 சதவீதம் பேர் போலி செய்திக்கும் உண்மை…
பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜிபி கே.பி.எஸ் கில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கிட்னி செயலிழப்பு காரணமாக அவர் புதுடெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில்…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்த இல்லத்தில் யாராலும்…
வ.ர.மே. : 5, வந்தேறி என்ற சொல் சரிதானா…? – நியோகி கர்நாடகத்தில் பிறந்த ரஜினிகாந்தை தமிழ்நாட்டை ஆளச் சொல்லி அழைப்பதா…? அப்படியெனில், தமிழர்களை வேறொரு மாநிலத்தில்…
லண்டன்: பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நாட்டை சேர்ந்த ரக்பி பந்து விளையாட்டு வீரர் ஷெப்பர்டு. இவர் சர்வதேச போட்டியில் கலந்துகொள்வதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு விமானத்தில் பயணம் செய்ய…
டெல்லி: மும்பை-கோவா இடையிலான 600 கி.மீ., தூரத்தை 9 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் தேஜாஸ் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த ரெயிலை ரெயில்வே…
இலங்கையில் படுகொலை செய்யப்ட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தால் கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தவரும் அதிமுகவினருக்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார். மே17 இயக்கம்…
டெல்லி: இந்தியாவில் ஜூலை மாதம் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)அமலாகிறது. இதனால் சொகுசு கார்களின் விலை தற்போது குறைந்துள்ளது. இத்தகைய கார்களை வாங்க…
டெல்லி: சர்வதேச நீதிமன்றத்தின் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியின் பதவிக்காலம் இன்னும் 6 வாரங்களில் முடிவடைகிறது. இந்த பதவிக்கு புதிய நீதிபதி நியமனம் செய்ய மத்திய அரசு…
“சர்ச்சைக்குரிய பேச்சால் பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் கிளப்பாதீர்கள்” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர்…