Author: கிருஷ்ணன்

சாம்பியன்ஸ் கோப்பையை யாருக்கு? இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டி இன்று!

லண்டன், இந்தியா பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும்…

தீபாவளிப் பண்டிகை: ரெயில்வே முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை, தீபாவளி பண்டிகைக்கு, ரெயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18ந்…

லஞ்சப் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி! எங்கே தெரியுமா?

சித்தூர், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஒருவர். இந்த அதிரடியான அறிவிப்பு…

இன்று நடக்கிறது சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு!

டில்லி, நாடு முழுவதும் இன்று யுபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. இன்றைய தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வு எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,…

41 நிமிடத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை: முன்னாள் மத்திய அமைச்சர் பகீர் தகவல்

ஜெய்ப்பூர், நாட்டில் 41 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.…

டார்ஜிலிங் வன்முறை: வெளிநாட்டு சதி! மம்தா குற்றச்சாட்டு

டார்ஜிலிங், சுற்றுலா பிரதேசமான டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் தனி மாநில போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையில் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு 3 பேர் பலியாகினர். இதுகுறித்து மேற்கு வங்க…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் கிடையாது: அமித்ஷா

மும்பை: இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை…

அதிகாலை ஒலிபெருக்கியில் நோன்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு!! உ.பி.யில் இந்துக்களுடன் முஸ்லிம் கைகோர்ப்பு

பிரேலி: தற்போது முஸ்லிம் சமுதாய மக்களால் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாலையில் நோன்பு தொடங்கும். இதற்காக முஸ்லிம் மக்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி வி…

டார்ஜிலிங்: வலுக்கும் போராட்டம்.. தொடரும் வன்முறை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைப்பெற்ற கூர்காலாந்து போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஒரு போலீசார் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அதிகளவிளான கூர்க்கா…

பெண்களை அசிங்கமாக போட்டோ எடுத்த நகராட்சி!! தடுத்த கம்யூ., நிர்வாகி அடித்து கொலை

ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் நகராட்சி கமிஷனர் அசோக் ஜெயின் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கமல் ஹரிஜன், ரித்திஷ் ஹரிஜன், மனிஷ் ஹரிஜன் உள்ளிட்ட சிலர் பகவாசா…