Author: கிருஷ்ணன்

சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட்: இந்தியா படுதோல்வி

லண்டன்: ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டி…

பாகிஸ்தானை இந்தியா வென்றது

லண்டன்: உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை…

தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்யச் சொல்லவில்லை!! முதல்வர் எடப்பாடி பேட்டி

திருச்சி: தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்யச் சொன்னதாக எந்த தகவலும் இல்லை என- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி அருகே லால்குடியில் அமைச்சர் வளர்மதியின்…

ராஜ்நாத் சிங்குக்கு எலும்பு முறிவு

டெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் தினமும் காலை நடைபயிற்சி மேற்கொள்வார். இந்த வகையில் இன்று…

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 338 ரன்கள் குவிப்பு!!

ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் இந்திய அணிக்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பில் பகர் ஜமான் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில்…

முதல்வர், டிடிவி மீது கிரிமினல் வழக்கு!! போலீசுக்கு ஸ்டாலின் கண்டிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. talin இந்நிலையில் இது குறித்து கருத்து…

ஐதராபாத்: அடைத்து வைக்கப்பட்டிருந்த 46 வாடகை தாய்கள் மீட்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 46 வாடகை தாய்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது சாய் கிரன் செயற்கை கருவூட்டல் தனியார்…

ஆர்.கே.நகர் பண பட்டுவாடா வழக்கு: முதல்வர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்… ராமதாஸ்

ஆர்.கே.நகர் தொகுதி பணப் பட்டுவாடா விவகாரத்தில் வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர்…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: எடப்பாடி, டிடிவி மீது வழக்கு…தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய, தலைமை தேர்தல்…

போர்ச்சுக்கலில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 43 பேர் பலி

லிஸ்பன்: போர்ச்சுக்கலில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் சிக்கி 43 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் கடும் வெப்பம்…