Author: கிருஷ்ணன்

சிறையில் ராம்குமார் மரணம் குறித்த ஆர்டிஐ கேள்விகளுக்கு சிறைத்துறை அளித்த பதில் என்ன தெரியுமா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மரணமடைந்தது குறித்து ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று சிறைத்துறை பதில் அளித்துள்ளது.…

3 மாதங்களுக்கு முதல் சனிக்கிழமை அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: 3 மாதங்களுக்கு முதல் சனிக்கிழமை அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது உற்பத்தி வரி, விற்பனை வரி என…

ஹெராயின் கடத்தல்: மாஜி திமுக எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று…

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும்: சித்தராமையா

டெல்லி: எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும், எழுதும்போதும் பேசும்போதும் இந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்திருந்தார். இது…

உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு

டெல்லி: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் விஜயன் பவனில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 18-வது…

கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு: 3ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை மூடல்

சென்னை: தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் இன்று நிருபர்களிடம் பேசுகையில், ‘‘மத்திய அரசின் ஜி.எஸ்.டி. விதிப்பால்…

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக வேணுகோபால் நியமனம்

டெல்லி: மத்திய அரசின் 15-வது தலைமை வக்கீலாக கே.கே.வேணுகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த முகுல் ரோத்கி பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை வக்கீலகாக…

ஆதரவு திரட்ட மீராகுமார் நாளை சென்னை வருகை!! தொண்டர்கள் திரள திருநாவுக்கரசர் அழைப்பு

சென்னை: ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் நாளை மாலை சென்னையில் ஆதரவு திரட்டுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில…

கர்நாடகா: ஹம்பி புண்ணிய ஸ்தலத்தில் சிவலிங்கம் உடைப்பு

ஹம்பி: கர்நாடகா மாநிலம் ஹம்பியில் உள்ள சிவலிங்கத்தை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியுள்ளனர். கர்நாடகா மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் ஹம்பி கிராமத்தில் உலக பாரம்பரியம் கொண்ட கோடி லிங்க…

சாலைகளில் சுற்றித்திரியும் பசுக்களை பற்றி பாஜவுக்கு கவலையில்லை!! டெல்லி சட்டமன்றத்தில் கண்டனம்

டெல்லி: டெல்லி சட்டமன்றத்தில் கவுரக்ஷா என்ற பெயரில் விசாரணை இல்லாமல் வன்முறை கும்பலால் நடத்தப்படும் கொலை சம்பவங்களை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சட்டமன்றத்தில் ஜம்மு…