தூங்கினால் உயிர்போகும்!! விநோத நோயில் சிக்கிய வாலிபர்
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தூங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட் நகரில் வசித்து…
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தூங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட் நகரில் வசித்து…
நியூயார்க்: உலக நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு…
லாகூர்: மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கு ‘‘ரத்தம்…
பெரம்பலூர்: அரசை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து…
ஜெய்ப்பூர்: ஜன்தா கா ரிப்போர்ட்டர் என்ற இணைய தள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செய்தி ஆசிரியராக ரிஃபாத் ஜாவித் என்பவர் உள்ளார். இந்த…
டில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெங்கைய நாயுடு நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக தேர்வு செயயப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ணா…
டில்லி: கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை அகில இந்திய அளவிலான நுழைவு தேர்வு மூலம் நியமனம் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றங்களுக்கு மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில்…
லாகூர்: கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பாகிஸ்தானில் ஒரு இந்து அரசியல்வாதி அமை ச்சராக பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவி ஏற்ற…
டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு…
லக்னோ: உ.பி. மாநிலத்தில் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதி அலகாபாத் மாவட்டத்தில் உள்ள புல்பூர் லோக்சபா தொகுதியாகும். இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பாஜ…