பணமதிப்பிழப்பால் மீட்கப்பட்ட கறுப்பு பணம் எவ்வளவு? ரிசர்வ் வங்கி பதில்
டில்லி: வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ 15.28 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் கறுப்புப் பணம் என்பதை தற்போது கூற இயலாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…
டில்லி: வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ 15.28 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் கறுப்புப் பணம் என்பதை தற்போது கூற இயலாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…
டில்லி: 8 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் வாங்கிய ஃப்ளாட்டிற்கு ரூ. 3 கோடியை ரியல் எஸ்டேட் நிறுவனம் திருப்பி வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை…
டில்லி: டில்லியில் நிர்வாக பொறுப்பை மேற்கொள்வதில் மத்திய, மாநில அரசுக்கு இடையில் நிலவும் பிரச்னைக்கு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மூலம் தீர்வு…
டில்லி: வன்முறை காரணமாக மியான்மரை சேர்ந்த 500 இந்துக்கள் ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் சேர்ந்து பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். பங்களாதேஷின் காக்ஸ் பஜார் பகுதியில் தஞ்சமடைந்துள்ள இவர்கள்…
கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் திருவோணத் திருநாள் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் சிறப்பாக…
நீட் குழப்படிகள் பற்றித்தான் இன்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால இது குறித்த புரிதல் பலருக்கும் இல்லை. இதோ.. தி.க.வின் அருள்மொழி சொல்வதைக் கேளுங்கள்.. “இந்தியாவில் கண்ணு தெரியாத…
சென்னை: 6ம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் ஒரிஜினல் ஒட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரிஜினல் ஓட்டுனர் வைத்திருக்க வேண்டும் என்ற…
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் மதிப்பில்…
கோராக்பூர்: கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரங்களில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ்…
சென்னை: நீட் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. இதில்…